மேலும் செய்திகள்
துப்பாக்கி சுடும் போட்டி: ஆவடி போலீஸ் அசத்தல்
30-Jul-2025
புதுடில்லி: போலீஸ் துறையில் சிறப்பான பணியாற்றியதற்காக, தமிழக அதிகாரிகள் 3 பேருக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது.சுதந்திர தினம் முன்னிட்டு, போலீஸ் துறையில் சிறப்பான பணியாற்றியதற்காக, ஏ.டி.ஜி.பி., பாலநாகதேவி, ஐ.ஜி.,க்கள் கார்த்திகேயன், லஷ்மி ஆகியோருக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இவர்களை தவிர, மெச்சத்தக்க பணிக்கான மத்திய அரசின் பதக்கம் பெறும் தமிழக போலீஸ் அதிகாரிகளின் பட்டியல் வருமாறு:1.எஸ்.பி., ஜெயலட்சுமி 2.துணை கமிஷனர் சக்திவேல்3.எஸ்.பி., விமலா4.டி.எஸ்.பி., துரைபாண்டியன்5.ஏ.டி.எஸ்.பி., கோபாலசந்திரன்6.ஏ.டி.எஸ்.பி., சுதாகர் தேவசகாயம்7.டி.எஸ்.பி., சந்திரசேகர்8.உதவி கமிஷனர் கிறிஸ்டின் ஜெயசில்9.உதவி கமிஷனர் முருகராஜ்10.இன்ஸ்பெக்டர் பொன்ராஜ்11.டி.எஸ்.பி., வேல்முருகன்12.இன்ஸ்பெக்டர் அதிசயராஜ்13.இன்ஸ்பெக்டர் எம்.ரஜினிகாந்த்14.இன்ஸ்பெக்டர் பி.ரஜினிகாந்த்15.எஸ்.ஐ., ஸ்ரீவித்யா16.எஸ்.ஐ., ஆனந்தன்17.எஸ்.ஐ., கண்ணுசாமிமற்ற துறைகளில் பதக்கம் பெறும் தமிழக போலீஸ் அதிகாரிகள் விபரம் பின்வருமாறு:தீயணைப்பு துறை
மாணிக்கம் மகாலிங்கம் மூர்த்தி, மாவட்ட அதிகாரிபாலகிருஷ்ணன் சரணவ பாபு, துணை இயக்குநர்ஊர்க்காவல் படை
கம்பெனி கமாண்டர் ரவிடிவிஷனல் கமாண்டர் முத்துக்கிருஷ்ணன்சிறைத்துறை
வேலூர் டிஐஜி, சண்முகசுந்தரம்உதவி ஜெயிலர், வேலுச்சாமி ஆறுமுக பெருமாள்கிரேடு 1 வார்டர் ஜோசப் தலியத் பெஞ்சமின் ஜோசப் பாண்டியன்
30-Jul-2025