வாசகர்கள் கருத்துகள் ( 7 )
11 வருடங்களுக்கு முன் தீவிரவாதிககளை அன்போடு லக்சரி வண்டியில் அழைத்து போய் 5 ஸ்டார் அளவுக்கான வசதி ஜெயிலில் செய்து கொடுத்தோம்...... அப்புறம் நாட்டை அடகு வைத்தவர்கலின் பிறந்தநாளில் கைநிறைய பணம் கொடுத்து அனுப்பிவைத்தோம்.......... மோடிஜி வந்ததுமே அந்த பயல்களை அங்கேயே போட்டு தள்ள அதிகாரம் கொடுக்கப்பட்டது.......
அப்போது இருந்தது கான் கிராஸ் கட்சியை சேர்ந்த போலி கும்பலை சேர்ந்த ஆட்சி ......அவர்கள் அப்படி தான் செய்வார்கள் ....தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க விடாமல் நமது ராணுவ வீரர்கள் கைகளை கட்டிப்போட்டு விட்டு .....தீவிரவாதிகளுக்கு ஆதரவான நிலையை எப்போதும் எடுத்தார்கள்.
3வது நாளில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை. இப்படி செய்தி வந்தால் படிப்பதற்கு மகிழ்ச்சி. அதைவிட்டு தீவிரவாதிகளை கைது செய்தோம், பயங்கரவாதிகளை கைது செய்தோம் என்று செய்தி வந்தால் படிப்பதற்கு ஒரு ஆர்வம் வரமாட்டேனென்கிறது.
நமது இராணுவவீரர்களின் வீரத்திற்கு வாழ்த்துக்கள்
முதலில் இங்கிருந்து அவர்களுக்கு ஆதரவுட தரும் துரோகிகளை கருவறுக்க வேண்டும்
கருத்து போடுறேன்னு நீயே மாட்டிக்க போற....
இந்த நாட்டின் உப்பை சாப்பிட்டு விட்டு பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பவர்கள் எல்லாம் இந்த நாட்டுக்கு தேவையில்லாத ஆணிகள்.... அப்புறப்படுத்தப்பட வேண்டியவர்கள்.. அவர்களுக்கு இந்த நாட்டில் இடமில்லை..... வாழ்த்துக்கள்.... ஜெய்ஹிந்த்.