வாசகர்கள் கருத்துகள் ( 37 )
மூன்று வயதில் ஒரு சிறுமி என்று சொல்லுவது மிக தவறு மூன்று வயதில் ஒரு குழந்தை என்று சொல்வது தான் சரி ஒரு குழந்தைக்கும் பாதுகாப்பு இல்லை என்று சொல்லுவதே மிகவும் வேதனைக்குரியது ஆனால் தண்டனையில் நிமிடத்தில் அவனுக்கு தண்டனை கிடைத்து விட்டது வாழ் நாள் தண்டனை அந்த குழந்தைக்கு தான் அந்த குழந்தை சீக்கிரம் நலம் பெற வேண்டும் தெய்வமே.
தண்ணீர் கேன் போடும் வேலையை பார்த்ததனால் என்கவுன்டர் என்ற பெயரில் சுட்டுக்கொலை அதே பெரிய இடமாக இருந்தால் பணம் வாங்கி குற்றத்தை மறைச்சிருப்பாங்க. தண்ணீர் கேன் போடறவன்கிட்ட துப்பாக்கி எப்படி இருந்தது சாமி, காவலர்களுக்கே வெளிச்சம்
எல்லோரையும் உங்க கோபாலபுர எஜமான் மாதிரியே நினைக்காதீர் . விசாரணை நாட்கள் அதிகமாக இருந்தால் யார் அந்த சாரு என தெரிந்து விடுமென்பதால் விசாரணை விரைவாக நடத்தி முடித்துவிட்டு தண்டனை கொடுத்து விட்டார்கள். மேல்விசாரணைக்கு பரிந்துரை செய்து யாரு அந்த சாருனு கண்டுபிடிக்க வேண்டும் ஆனால் தங்களுடைய முகத்திரை கிழியுமென்பதால் திராவிட மாடல் மேல்முறையீட்டுக்கு செல்ல மாட்டானுக . யாரு அந்த சாரு
நாட்டில் ஒவ்வொரு குடிமக்களுக்கும் உணவு ,உடை ,உறங்கும் கூரை அடிப்படை உரிமையாக்கபட வேண்டும் .நாடு முழுவதிலும் மக்கள் ரயில் நிலையங்களில், பேருந்து நிலையங்களில், சாலை ஓரங்களிலும் படுத்து உறங்குவதையும் அதனால் குற்றங்களுக்கு ஆளாவதையும் பார்க்கின்றோம் .ரயில் பிளாட் பாரத்தில் தூங்கும்போது குழந்தைகளை கடத்தி வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது இது முதல் கிடையாது .ஏற்கனவே இதுபோன்ற செய்திகள் பார்த்திருக்கின்றோம். இதுவே கடைசியாக இருக்க ஆவண செய்ய நாட்டில் உள்ள மாநில அரசுகள், மாநிலத்தில் உள்ள தொண்டு நிறுவனங்கள் ஒன்றிணைந்து மதிய அரசு வீடுகட்டும் திட்டத்தின்கீழ் கூட்டு வாழ்விடங்களை அமைத்து தர முன்வரவேண்டும். நாட்டில் உள்ள பணம் மிகுதியாக ஈட்டும் வழிபாட்டுத்தலங்களும் ஒருபகுதி வருமானத்தை இதற்க்கு செலவிட முன்வரவேண்டும். திருப்பதி வெங்கடாஜலபதியும் திருப்பதியில் மட்டும் இல்லாமல் நாடுமுழுக்க தங்கள் சேவையை விரிவாக்க வேண்டும் .அப்போதுதான் நாடு சுபீட்ஷமானதாக கருதப்படும். ஈதல் இசைபட வாழ்தல் .யாரோ ஒருவர் இதை முன்னெடுத்துசெய்தால் ஈவதற்ற்கு கோடான மக்கள் சேர்வார்கள் .நானும்தான் .
இது பாராட்டத்தக்க செயல் ஒரு வேளை இது போன்ற செயல்பாடுகளில் சில நேரம் குற்றம் செய்யாதவர்களும் கூட காவற்துறையின் அலட்சியத்தால் சுடப்படலாம். ஆனாலும் இனி வரும் காலத்தில், "ஒரு குற்றவாளி தப்பிப்பதைத் தடுக்க, குற்றம் செய்யாதவர்கள் சிலர் சில சமயங்களில் தண்டிக்கப்பட்டாலும் சரி" என்ற நிலை உருவாகலாம் அதனால் உயிர் போகும் என்ற அச்சத்தால் குற்றங்கள் குறையும் நீதிமன்ற நேரம் வீணடிக்கப்படுவது குறையும் சிறைச்சாலைகள் அதன் செலவீனங்கள் குறையும் அதற்கு மாநில ஆளும் கட்சி உதவ வேண்டும் தமிழகத்தில் "இந்த நாளும் வந்திடாதோ?" என்று இன்றைய நிலை பாடச் சொல்கிறது
உத்தரப் பிரதேசத்தில் நடந்தால் மாநில அரசை பாராட்டுவோம், தமிழகத்தில் நடந்தால் போலீஸ் அராஜகம் என்று வசை பாடுவோம்!
யார் அந்த சார் ...கோவாலு ....இது டுமிழ்நாடு ஸ்டைல் ..UP ல உண்மையான குற்றவாளிகளுக்கு கிடைக்கும் தண்டனை ..ரெண்டுக்கும் வித்யாசம் இருக்கு கோவாலு
ஞானசேகரன்களுக்கு வால் பிடித்தால் அப்படித்தான் சொல்லுவார்கள்.
சரியான முடிவு, தீர்ப்பு. கோர்ட்டுக்கு போனால் கபில் சிபல் குற்றவாளிக்காக வாதாடுவார் . இதே போல் அதிரடி நடவடிக்கை தேவை. தமிழ் நாட்டில் , வேதனை. TN போலீஸ் ஜோக்கர் போலீசாக மாறிவிட்டது
சரியான முடிவு, தீர்ப்பு. கோர்ட்டுக்கு போனால் கபில் சிபல் குற்றவாளிக்காக வாதாடுவார் . இதே போல் அதிரடி நடவடிக்கை தேவை. தமிழ் நாட்டில் , வேதனை. TN போலீஸ் ஜோக்கர் போலீசாக மாறிவிட்டது
தமிழ்நாட்டிலும் இது போல் செய்பவர்களை உடனடியாக என்கவுண்டர் செய்ய வேண்டும் , இதற்கு ஆட்சி மாற்றம் நிச்சயம் தேவை.
பாலியல் குற்றங்களுக்கு போலீஸ் , வழக்கு, நீதிமன்றம் இதெல்லாமே காலம் கடத்தும் நிலை . ஆகவே என்கவுண்டர் ஒன்றுதான் சரியான தீர்வு .
Well advanced and tracked by cctv footage and killed directly this is the rule needed all over india …