வாசகர்கள் கருத்துகள் ( 21 )
குடும்ப கொத்தடிமை தலைவரின் மைண்ட் வாய்ஸ். அப்போ நாங்க இனிமேல் கோவில்களில் கொள்ளையடிக்க முடியாதா? அப்போ நாங்கள் தீக தற்குறிகளை வைத்து இந்த கூட்டமைப்புக்கு எதிராக அறிக்கைவிடுவோம். திமுக தொண்டன் மைண்ட் வாய்ஸ். பெரியாரையே மண்ணுன்னு சொல்லி ஜோலிய முடிச்சிட்டானுவோ, தீக வாய தொறந்தாலே நம்ம சீமான் அண்ணா வாயிலேயே போடறாரு. இதுல இவனுங்கல நம்பி பிரயோஜனம் இல்ல
இப்பதான் ஆரம்பிக்கிறாங்க உடனே தடையா
ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே கூட்டமைப்பு ஒரே சுருட்டு ஒரே ஜமாய் தான் போங்க
உ. பி., க்களுக்கு சுருட்டுவதைத்தவிர வேறெதுவும் தெரியாது
உண் திருட்டு திராவிட கும்பலுக்கு ஆப்பு டோய் சம்பத்து
ஒரே குடும்பம் ..ஒரே நிதி ........Enjoyment without Responsibility ...
ஒரே குடும்பம் அடிமையே ஆனந்தம்.
திமுக என்றாலே சுருட்டு உருட்டு புரட்டு. அதைத்தவிர வேறொன்றும் தெரியாது
கடவுள் யாரையும் தன்னை வந்து பார்க்குமாறு கேட்பதில்லை. தனக்கு இதுதான் வேண்டுமென்று கேட்பதில்லை. இதைத்தான் படைக்கவேண்டும் என்றும் கட்டாயப்படுத்தவில்லை. வழிபாடு அவரவர் உரிமை , அவரவர் இஷ்டம். மேலே சொன்ன கூட்டமைப்பில் உங்கள் தெருவில் இருக்கும் பிள்ளையார்கோவிலும் சேர்ந்துவிட்டால் என்ன ? அதன் வாசலில் விற்கப்படும் பூவை வாங்கினால்தான் உள்ளே விடுவார்களா ? அங்கு விற்கப்படும் தேங்காயை வாங்காமல் அர்ச்சனை பண்ண உங்களால் முடியாதா ? அதையும் மீறி உங்களிடம் பணம் பறிக்கப்படுகிறது என்று தெரிந்தால் மேலே சொன்ன கூட்டமைப்பில் வராத கோவிலில் சென்று வழிபட்டாலும் கடவுள் உங்களுக்கு அருள்புரிவார். ஆனால் உங்களிடம் உண்மையான பக்தி இருக்கவேண்டும்.
தேசத்தில் உள்ள கோவில் , கடல் எல்லை, வன பகுதி, ஆகாயம் .. மாநில நிர்வாக நடவடிக்கை கட்டுப்பாட்டில் வராது . ஒரே கூட்டமைப்பு நிர்வாகம் கீழ் தேசிய கோவில்களை மத்திய அரசு கொண்டுவரலாம். தற்போது ஆன்மிக சுற்றுலா அதிகரித்து வருகிறது. உரிய வழிபாட்டு பயிற்சி, முறை... போன்றவை மிக பயன் தரும். கல்வி முறையில் பக்தி விருப்பம் ஆகும். ஆன்மிக உண்மை அறிந்து, அடுத்த தலைமுறை மனம், உடல் நலம் பெறும்
கோவில் உண்டியல் காசை கோவிலை சுற்றி 1 கிமி சுற்றளவுக்கு உள்ள இடத்தை வாங்கி பசும் சோலையாக மாற்றவும் .
கடவுளும் ஆன்லைன் கார்பொரேட் ஆகிறாராக்கும்? சரிதான் . . . ஓலா , உபேர் , ரெபிடோ , - அமேசான் - ப்ளிப்கார்ட் போன்ற , ஆன்லைன் கார்பொரேட்கள், ஏற்கனவே நாடெங்கும் இருக்கும் டேக்சிகளை ஆன்லைனில் பிடிச்சு வச்சு கண்ட்ரோல் பண்ணி, அவங்களிடம் ஏற்கனவே இருக்கும் கஸ்டமர்களையம், தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, இந்தப்பக்கம் ஒரு கமிஷன் - அந்தப்பக்கம் ஒரு கமிஷன் - சூப்பர் வியாபாரம் நடப்பது போல - - ஏற்கனவே இருக்கும் 32 லட்சம் கோவில்கள் - அவற்றின் கோடானுகோடி பக்தர்கள் - இவர்களுக்கு நடுவே ஒரு ஆன்லைன் கார்போரேட்டை புகுத்தி , கமிஷன் கமிஷன் கமிஷன் - - - இனிமேல் எந்த பக்தரும் டைரெக்ட்டா கோவிலில் சென்று கடவுளிடம் மன்றாட முடியாது போல - - ஆன்லைனில் காசை கட்டிட்டு - புக் பண்ணி , டைம் வாங்கிட்டு - அதுமட்டுமல்லாது , அந்த ஆன்லைன் கம்பெனி குடுக்கிற பூஜை சாமான்களை மட்டுமே , காசை கட்டீட்டு வாங்கி - தரிசனம் , அர்ச்சனை , இத்தியாதிகள் - - கடவுளே - - ஜாக்கிரதையா இருந்து , அதோட , பக்தர்களையும் , காப்பாற்றுமையா -
அப்போ சே..பாபு இனிமே டம்மி தானா?
தமிழ்நாடு அறநிலையத்துறை ஒழிந்தால் நிம்மதி
தமிழக கோவில்கள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறிய பின் நடக்கட்டும் .