வாசகர்கள் கருத்துகள் ( 38 )
கள்ளக்குறிச்சி சம்பவத்தில் திமுக கூட்டணி காட்சிகள் ஒருவரும் வாய்த்திருக்கவில்லையே ஏன்? திமுக அரசை ஏன் நீக்கக்கூடாது ?மத்திய அரசு ஏன் மௌனம் காக்கிறது ?
அவுக கட்சியில் இன்னுமொரு ஓட்டை வாயன்
கார் கீ நீங்களும் கூமுட்டைய்ய லிஸ்டில் சேர வேண்டாம். தமிழ் நாட்டில் கள்ளச்சாராயத்தால் பல் உயிர்கள் பறி போய் கொண்டிருக்கிறது அது பற்றி ஏன் வாயயை திறக்கமால் மோடி கிட்ட போவதேன். ஏதாவது தேன் ஒழுகாதா என்று நாக்கை சப்பு போட்டு கொண்டு திரிவாதேன்
இந்த ஓட்டைவாயர் முதலில் பொறுப்போடும் ,அளவோடும் ஆக்கபூர்வமாகவும் பேசினால் எல்லோருக்கும் நல்லது.
முக்கியமான பிரச்னைகள் பற்றி பேசாமல் மவுனம் ஏன்?: கார்கே கேள்வி காங்கிரசை ஏன் தகுதிநீக்கம் செய்யும் பிரச்சினைகள் பற்றி பேசாமலே மவுனம் ஏன் என்று கேட்பதாக இதன் அர்த்தத்தை அறிந்து கொள்வோம்
கள்ளக்குறிச்சி மரணம் காங்கிரஸ் கட்சிக்குனு பெரியதாக தெரியவில்லையா ?
கள்ளச்சாராய இறப்புக்கள் குறித்து கார்கே பேசுவாரா ????
கள்ளச்சாராய பலிகளில் அதிகம் பேர் பட்டியலினத்தவர்கள் .... தமிழக ஆட்சியாளர்கள் அரசியல் சட்டப்படி பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர் ..
கள்ளச்சாராய பலிகளிலும் அவரினத்தவரே அதிகம் .....??
சீனாகாரனிடம் வாங்கிய பணத்திற்கு இப்போது உம்மால் கூவ மட்டும்தான் முடியும் ராகுல்
மேலும் செய்திகள்
ஒடிசாவில் 22 நக்சல்கள் சரண்
1 hour(s) ago
பெரும் தவறு!
8 hour(s) ago | 1
கடற்படை குறித்து பாக்.,கிற்கு தகவல் அனுப்பியவர் கைது
9 hour(s) ago | 1
திருமலையில் தெய்வீக மூலிகை தோட்டம்
9 hour(s) ago | 1