வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஜெயிக்க வாய்ப்பு இருக்கும் என்றால் காசை கொடுக்கலாம். அப்படி இல்லாதபோது வந்த காசை வாரிவிடாம அப்படியே அமுக்கிக்கிறதுதான் பொழைக்குற வழி. கரெக்டுதானே.
ஒரு வார்டு கவுன்சிலர் பதவியை கூட பெறமுடியாத சீமான் விடுகிற சவால் எல்லாம் தண்ணீரில் எழுதப்படும் கோலங்கள் சீமான் கட்சி நடத்துவது பிரேமலதா போன்று தான் இயக்குனர் வேலை கிடைக்கவில்லை என்பதால், கட்சி நடத்தி பெரிய அளவிற்கு பணம் சம்பாரிக்கிறார் சீமானுக்கு ஒவ்வொரு தேர்தலும் பணம் காய்க்கிற மரம் மாதிரி தான்
ஓட்டுக்கு காசு கொடுக்காமல் எந்த கட்சியும் வெல்வது கடினம் கட்டுன பொண்டாட்டியே சோறு போடமாட்டாள் காசு கொடுவில்லையென்றால்
நீ காசு வாங்காம தேர்தல்ல நிக்க முடியுமா?
ஊளை உதார்..... தோற்ப்பது உறுதி..... காரணம் காசு கொடுத்தார்கள் என் இப்பவே பல்லு படாமல்..... ஊளைஉதார்
பணத்துக்குப்பதிலாக பொய்களை அளவில்லாமல் அள்ளிவிட்டு வியாபாரம் செய்வதில் வல்லவர் இந்த சைமன் என்கிற சீமான் வீர மற்றும் விஜய லட்சுமிகளிடம் இவரது பருப்பு வேகவில்லை
இவரே அந்த லக்ஷ்மிகளுக்கு காசு கொடுத்து தானே சமாதானம் பண்ணிகிட்டார் ? இப்போது எதற்கு வாய் சவடால் ?
கட்டாயம் முடியும் சீமான்
மேலும் செய்திகள்
பெரும் தவறு!
4 hour(s) ago
கடற்படை குறித்து பாக்.,கிற்கு தகவல் அனுப்பியவர் கைது
4 hour(s) ago | 1
திருமலையில் தெய்வீக மூலிகை தோட்டம்
4 hour(s) ago
அரசு பள்ளியில் பழங்கள் தின விழா
7 hour(s) ago