வாசகர்கள் கருத்துகள் ( 42 )
தெரு நாயும் அரசியல்வாதியும் ஒன்றே தான். இதோ இதன் அர்த்தம். ஆகவே அவர்களுக்கு எல்லாவித சுதந்திரம் உள்ளது. எப்போது எப்படி எவ்விடத்திலும் வேண்டுமானாலும் ஊளையிடலாம். எந்த நாய் எந்த நாயிடமும் உறவு கொள்ளலாம். எந்த நாய் யாரை வேண்டுமானாலும் கடிக்கலாம். எந்த நாயும் தனக்கென்று ஒரு இடத்தை வைத்துக்கொண்டு அதில் மட்டும் தனக்கு என்ன தோணுதோ அதை மட்டுமே செய்யும். இன்னும் நிறைய இருக்கின்றது அப்படி.
எப்படியோ போங் க...... என்று கடைசியில்...அம்போ தான்
நாய்கள் தொல்லை அதிகரித்து கொண்டே செல்கிறது, இது நல்ல முடிவு, எதிர்ப்பவர்கள்,அனைத்துக்கும் பொறுப்பு ஏற்றுக்கொல்வார்களா?
தெரு நாய்களால் மக்களுக்கு பல இன்னல்கள் ஏற்படுகிறது உணர்ந்து அவற்றை வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்துமாறு மதிப்பிற்குரிய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது வரவேற்கத்தக்கது. அதே வேலையில் மது பழக்கத்தினால் நாட்டில் கொலை கொள்ளை கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது பல குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றது. பலரது மது பழக்கத்தினால் சிறு குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை பாதிக்கப்படுகிறார்கள் அவற்றையும் இந்தியாவில் தடை செய்யலாமே
சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் கடந்த ஜூலையில் இருந்து, இம்மாதம் 10ம் தேதி வரை, 30,000 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என, பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, 3.10 லட்சம் பேர் வரை, இதுவரை பாதிக்கப்பட்டிருக்க கூடும் என கணக்கிடப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் தினம் தினம் எத்தனை ஆயிரம் பேர் தெருநாய்க்கடிக்கு ஆளாகிறார்கள் என்பதை நீதிபதி அவர்கள் கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ப ஒரு நல்ல முடிவை எடுக்கவேண்டும்.
இந்தியாவில் பிறந்து விட்டதாலேயே தெரு நாய்கள் தெருவில் கிடந்து பிச்சை எடுத்து வாழ வேண்டுமா?. அவற்றிற்கு உரிய மரியாதை அளிக்க வேண்டாமா. அவற்றை குளிர் மழையில் இருந்து பாதுகாத்து காப்பகங்களில் வையுங்கள். அவற்றிற்கான உணவை PETA, மற்றும் விலங்கின ஆர்வலர்கள் கொடுக்கட்டும். பிரியமானவர்கள் ஒன்றை தத்து எடுத்துச் செல்லட்டும். அவர்க வீட்டிற்குள் வைத்து பார்க்கட்டும்.
கோடி கணக்கான ரூபாய் மதிப்பு உள்ள நோட்டுக்களை எரித்த ஒரு நீதிபதி மேல் இத்தனை மாதங்களாக நடவடிக்கை இல்லை ஒரு எஃகு பை ஆர் கூட இல்லை ஆனால் நாடு முழுவதும் உள்ள தெரு நாய்களை எட்டு வாரங்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும் சபாஷ் சூப்பர் நீதிபதிகள் .. இதற்கு எத்தனை கோடி ரூபாய் உள்ளே போனதோ வெளி நாட்டு நாய் வளர்ப்பு நிறுவனங்கள் இடம் இருந்து
ரெண்டுக்கும் என்ன சம்பந்தம் கோகுல
ரோட்டில் பைக்கில் செல்லும் போது திடீரென வந்து விழும் நாயாலும் பைக்கை விரட்டி கொண்டே வரும் நாயாலும் ஏற்படும் விபத்து மற்றும் இறப்புகளுக்கு யார் பொறுப்பு
வழக்கம் போல இம்மாதிரி வழக்குகளுக்கு ஏன் இவ்வாளவு முக்கியத்துவம் ?. நாட்டில் எத்தனையோ வழக்குகள் வருடக்கணக்கில் இழுத்து கொன்டே இருக்கிறது மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்த விலங்குக்கும் இரக்கம் தேவையில்லை . ஜனாதிபதியின் கேள்விகளுக்கு எப்போது பதில் அனுப்புவார்கள் என்பதை தலைமை நீதிபதி அறிவித்தால் நலம் .
நடவடிக்கை எடுத்து மக்கள் உயிர்களைக் காக்கும் பொறுப்பற்ற அதிகாரிகளால் ஏற்பட்ட விளைவு. மக்கள் உயிர் முக்கியமல்லவா? நாய்கள் தான் முக்கியம் என்றால் ஆர்வலர்கள் என்று பீற்றிக்கொள்ளும் நபர்கள் வீட்டிற்கு ஐந்து தெரு நாய்களை வளர்க்கலாமே?
பொதுமக்கள் தன்னிச்சையாக தெருநாய்களை கொன்று அழிக்க துவங்கினால், பீட்டா,நாய் பிரியர்கள்,மண்டையை ஆட்டும் மாண்புமிகு கோர்ட்,ஒவ்வொரு தெரு நாய்க்கும் ஒரு ஆயுதம் தாங்கிய காவலரை நியமிக்குமா?....கடிக்கின்றன குரைக்கின்ற துரத்துகின்ற தெருநாய்களை கொல்வது தவறே அல்ல...