வாசகர்கள் கருத்துகள் ( 6 )
தீவிரவாதிகள் எல்லோரும் ஒரே கும்பல். இங்க நடந்து இருந்தால் குக்கர் வெடிச்சிடுச்சினு சொல்லி இருப்போம்
இசுரேலுக்கு தன் எல்லைக்கு வெளியே உள்ள தீவிரவாக பயங்கரவாதங்களால் ஆபத்து. ஆனா நமக்கு வெளி பயங்கரவாதங்கள் மட்டுமின்றி உள்நாட்டு பயங்கரவாதிகளினாலும் நிறைய ஆபத்து. ஆதனால் இசுரேல் எடுக்கும் தீவிர நடவடிக்கைகளைக்காட்டிலும் நூறு மடங்கு ஒழிக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை மத்திய அரசு உள்ளது.
இஸ்ரேல் ஈரான் , எதிரெதிர் துருவங்களாக இருக்கும் இரண்டு நாடுகளும் , குண்டு வெடிப்பு சம்பவத்திற்காக இந்தியாவிற்கு அனுதாபம் தெரிவித்துள்ளது. இது இந்தியாவின் சிறப்பான வெளியுறவு கொள்கையை பறைசாற்றுகிறது.
இஸ்ரேல் தன் பக்கத்தில் உள்ள நாடுகளை சுற்றி சுழற்றி அடிப்பது போல நாமும் நம் பக்கத்தில் உள்ள துஷ்டர்களை துளைத்த எடுக்க வேண்டும் அவர் நாட்டை பல துண்டுகளாக ஆக்க வேண்டும். இஸ்ரேல் வழியை நாமும் பின்பற்ற வேண்டும். ஜெய் ஹிந்த்
இஸ்ரேல் பாணியில் இந்தியா நடக்க வேண்டும். தீவிரவாதிகளை கண்டதும் சுட்டு பொசுக்க வேண்டும்.
நன்றி நெதன்யாகு அவர்களே. பாரதம் அந்நாட்டின் உதவியை ஏற்றுக்கொண்டு பயங்கரவாதத்தை ஒழிக்க முயலவேண்டும்.