வாசகர்கள் கருத்துகள் ( 10 )
நீதிபதிகள் தீர்ப்பை தன் மனதில் தோன்றியதையெல்லாம் வைத்து சொல்லக்கூடாது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் என்ன கூறி இருக்கிறதோ அதுவல்லாமல் நினைத்ததை மற்றும் பெரும்பான்மை மக்களின் எண்ணங்களை கருத்தில் நீதி வழங்கக்கூடாது. பாபரி மஸ்ஜித் வழக்கில் அப்படி தான் அநீதியாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இது அநீதி இல்லையா? இந்த சுவாமிநாதன் தன் மனதில் தோன்றியதை தீர்ப்பாக சொன்னதால் தான் கலவர சூழல் ஏற்பட்டது. அரசு முறையாக செயல்பட்டதால் மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள். நீதிபதி அநீதிபதியாக இருக்கக்கூடாது.
பல நீதிபதிகள் யோசித்து யோசித்து, தயங்கித் தயங்கி ஜி ஆர் எஸ் க்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.. இவர்களில் சிறுபான்மை நீதிபதிகள் இல்லை... இந்நிலை பெரும்பான்மை ஹிந்துக்கள் நீதித்துறை மீது நம்பிக்கை இழக்க உதவும்.. பெரும்பான்மை ஹிந்துக்கள் மத அடிப்படையில் ஒன்றுகூடி வாக்களிக்க உதவும் ......
பாராளுமன்றத்தை மிஞ்சி 120 எம்பிக்கள் ஒன்றும் முடியாது. ஆனால் யார் இந்துக்களின் விரோதிகள் என்பது அப்பட்டமாக தெரிகிறது. இவர்களுக்கு ஓட்டுப்போட வேண்டுமா என்பதை இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அப்படியே எட்டுத்திக்கும் உள்ள உறவுகள் நட்புக்களுக்கும் இந்து விரோதிகளுக்கு ஓட்டுப்போடக்கூடாது என்று வலியுறுத்த வேண்டும்.
பா ஜ க பெரும்பான்மை இந்த தீர்மானத்தை சிதறடித்துவிடும். இண்டியின் வெட்டி வேலை.
ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ளே போன கதை உமக்கு தெரியுமா?
பேசாமல் திமுகவை தடை செய்யலாம். எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு இதுதான்
அது எளிதான காரியமில்லை .....
நீதிபதி அவர்களின் நல்ல கருத்து. கொசு அடிக்க பீரங்கிகள் எதற்கு? ஒரு கேசுக்கு அதிக அரசு வக்கீல்கள் செல்வது என்பது அவர்களிடயே வேலை, கட்சிகாரர் இல்லை என சொல்லாமல் சொல்கிறது.
congratulations. all the best have to teach a lesson to dmk government
பாகிஸ்தான் கைக்கூலி கட்சிகளுக்கும் இந்தியர்களுக்கும் நடக்கும் போர் இது.