வாசகர்கள் கருத்துகள் ( 7 )
மூணு நாள் முன்னாடி ராகுல் குளத்தில் மீன் பிடித்தார்
கிரிமினல் மூளை உள்ளவர்களின் மூளையை நன்றாக திங்கட்டும்
அமெரிக்க அதிபர் திரு ட்ரம்ப் ஒருவேளை இந்த தொற்றினால்தான் பாதிக்கப்பட்டிருக்கவேண்டும். ஆகையால்தான் அவர் தினம் தினம் ஏடாகூடமான அறிக்கைகளை அறிவித்து மற்ற தேசத்தினரையும், அவர் நாட்டு மக்களையும் சங்கடப்படுத்துகிறார்.
அது ஏன் எந்த வியாதியாயிருந்தாலும் முதலில் கேரளாவை தாக்குகிறது..??
அதான் எனக்கும் புரியவில்லை? தாக்குவதுமட்டுமல்ல, அங்கிருந்துதான் மற்ற மாநிலங்களுக்கும் பரவுகிறது. கேரளா மக்கள் அவ்வளவு சுகாதாரம் அற்றவர்களா? இருக்க வாய்ப்பில்லையே இருவேளை தேங்காய் எண்ணெய் தலைக்கு தடவி குளிப்பவர்கள் அவர்கள்.
கடவுளின் தேசமாக இருந்த வரை நன்றாக இறுந்தது. மத மொழி தேச உணவு பழக்கங்களில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றங்கள் மக்கள் உயிர் உறிய ஆரம்பித்து உள்ளன. நல்லதே நடக்கும்
சரியாக குறிப்பிட்டீர்கள். எல்லாவற்றிக்கும் காரணம் உணவு, கலாச்சார சீர்கேடாகும். இந்தியாவில் எங்கும் காணாத கேட்காத வெளிநாட்டு உணவுகளை சர்வ சாதாரணமாக அங்கு காணலாம். கடந்த 10-15 வருடங்களில் இந்த மாற்றம்.