வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்தியாவில் சிறுவர்கள் கையில் துப்பாக்கி...? நான் எப்பொழுதும் அமெரிக்காவில் நடக்கும் துப்பாக்கி கலாச்சாரத்தை பற்றி கடுமையாக விமர்சிப்பேன். இப்பொழுது அதை நிறுத்திவிட்டு, இந்தியாவின் துப்பாக்கி கலாச்சாரத்தை பற்றி கடுமையாக விமர்சிக்கவேண்டும் போலிருக்கிறது. சிறுவர்கள் கையில் எப்படி துப்பாக்கி போன்ற சமாச்சாரங்கள்...? அப்படிப்பட்ட பிள்ளைகளை பெற்ற பெற்றோர்கள் என்ன செய்கிறார்கள், தாங்கள் பெற்ற பிள்ளைகளை கண்காணிப்பதை விட்டுவிட்டு...? ஒருவேளை அவர்களும் அந்த கலாச்சாரத்தில் முழுகிவிட்டார்களா...? அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே இந்த தேவையற்ற கலாச்சாரத்திற்கு ஒரு நிரந்தர முடிவு காணவேண்டும். இல்லையென்றால் அமெரிக்கா நிலைமைதான். எச்சரிக்கிறேன்.