வாசகர்கள் கருத்துகள் ( 9 )
மிக கடுமையான குளிருக்கு rasai என்று சொல்லப்படும் quilt ஐ பயன்படுத்துவார்கள். அறை ஓரளவிற்கு சூடானதும் ஹீட்டர் அணைத்திருக்க வேண்டும். புகாரி என்ற கரி அடுப்பையும் பயன்படுத்துவார்கள். அப்போதும் கார்பன் monoxide வெளியேறும். அதுவும் சில சமயங்களில் ஆபத்தில் முடியும்.
எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி இது
எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி இது
இதனால் தான் பல மேலைநாடுகளில் OIL FILLED மின்சார ஹீட்டர் பயன்படுத்துகின்றனர். ( எண்ணெய் லீக் ஏற்படாமல் மட்டும் பராமரிக்க வேண்டும்).
அறியாமை தான் காரணம்
இதுக்கு ஒரே தீர்வு. ஒரு முனையில் ஜன்னலில் சிறு இடைவழி விட்டு சாத்தணும். மறு பக்கத்திலும் அதே ஒரு ஜன்னலை இடைவழி விட்டு மூடனும். அப்போ, இந்த காபநீர் மோனோ ஓகேசைட்டு வெளியேறும். இதைத்தான் மேல்நாடுகளில் செய்கிறார்கள். அரசு புரிந்துணர்வு சொல்லணும்.
புகையல்ல .... கார்பன் டை ஆக்ஸைடு அல்லது கார்பன் மோனாக்சைடு .... பெஸ்ட்டு என்ன ? போர்த்திப் படுத்தாலே போதும் ....
கடுமையான குளிரில் உன் குழந்தைக்கு செய்து பாரு. அதரையிட்டீஸ், அஷ்துமா, கடைசியில் நீமோனியா வரும். தெரியாம பேசகூடாது தம்பி.
பதில் கொடுத்த திராவிடியால் ..... தலைப்பில் புகை என்று இருக்கிறது .... புகையென்றால் பார்க்க முடியும் .... நான் குறிப்பிட்ட வாயுக்களை பார்க்க முடியாது .... ஆபத்தானவையும் கூட .... ஆகவே அப்படி எழுதினேன் ..... மேலே நீயி எழுதியபடி சன்னலை கொஞ்சம் இடைவெளிவிட்டு மூடினாலும் - ஒரு ரூம் ஹீட்டரை பயன்படுத்தும் பட்சத்தில் - சிறிய ரக எக்ஸ்சாஸ்ட் ஃபான் கூட அறையில் இல்லாவிட்டால் - உறங்குபவர் வெளிவிடும் கார்பன் டை ஆக்ஸைடால் மரணம் ஏற்படாவிட்டாலும் கூட, ஆக்சிஜன் குறைபாட்டால் தலைசுற்றல் மயக்கம் ஏற்படும் ....