வாசகர்கள் கருத்துகள் ( 5 )
சிங்கம் 2 - ஹரியின் கற்பனை கதை என்று நினைத்தேன். ஆனால் இந்த ஆட்சியில் உண்மை கதை தான் என தெரிந்து விட்டது. உண்மையில் அந்த அமைச்சர் யார்? டோனி யார் என்று தான் தெரியவில்லை?. மாடல் ஆட்சியின் மயக்கும் சாதனையோ இது?. ஏற்கனவே கல்வியில் போட்டி அதிகரித்து கொண்டு செல்கிறது. தமிழக மாணவர்களை படிக்க விடுங்க சார்.
தமிழகத்தை சுற்றியுள்ள கடல் பகுதிகளிலும் சோதனை மேற்கொள்ளவேண்டும். நிறைய கிடைக்கும். ஏன் என்றால் தமிழகம் இந்தியாவின் போதைப்பொருள் தலைநகரம்.
கடுவுளே பிடிபட்ட அந்த இருவரும் தொப்புள் கொடி உறவுகளோ, மர்ம நபர்களாகவோ இருக்ககூடாது.
அரபிக்கடலுக்கும் இலங்கைக்கும் என்ன தொடர்பு? இலங்கையின் கடல் எல்லை அரபிக்கடலில் இல்லையே? அந்த கப்பல் ஓனர் இலங்கையோ?
எந்த நாட்டு கடல் எல்லையில் பிடிபட்டது என்கிற விபரம் இல்லை .... இலங்கையிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதால் இலங்கைக்கு அருகில் என்று ஊகித்தேன் ....