வாசகர்கள் கருத்துகள் ( 9 )
சபாஷ் ! ஒவ்வொரு இந்தி பெண்ணும் பெற்றுக்கொள்ள வேண்டும் sorry India பெண்
வருத்தமளிக்கிறது. பெண்கள் பிள்ளை பெறும் இயந்திரமா.
குழந்தைகள் வறுமையில் வாடினால் உணவு, தரமான கல்வி கிடைக்காமல் அவதிப்பட நேரிடும். நேர்மை சொல்லிக்கொடுத்து வளர்த்தால் கஷ்டப்பட்டாலும் முன்னேற வாய்ப்புண்டு. இல்லையென்றால் திருடர்களாக, சமூக விரோதிகளாக வாய்ப்பு அதிகம்.
கின்னஸ் சாதனையில் இடம்பெறுவாரா?
வீடு கட்டி விட்டு, எ/சி போட்டு , கிங் சைஸ் பெட் போட்டு தர வேண்டும் அரசு.
...பெற்றுத்தள்ளுகிறார்கள் என்றல்லவா பரப்பப்படுகிறது ????
அது முஸ்லிம் மக்களை மட்டுமே சொல்வார்கள்...
மூன்று தலைமுறைக்கு முன் ஒவ்வொரு வீட்டிலும் 10 குழந்தைகள் பெற்று கொள்வது சாதாரணம் ...உடல் வலிமையோடு மன வலிமை எப்போதும் நல்ல எண்ணம் உழைத்து சாப்பிட வேண்டும் என்ற வாழ்க்கை இருந்தால்தான் இது சாத்தியம் .....இப்பொது இங்கு நடு ராத்திரி டாஸ்மாக்குடன் பிரியாணி தின்று விட்டு தெருவுக்கு தெரு கருத்தரிப்பு மையங்கள் ....இந்த பெண்மணிக்கு வீர தாய் என்ற பட்டம் வழங்கலாம் ....
கவ்ரா வுக்கு பொழுது போவதற்கு டிவி வாங்கி கொடுஙகள்.