வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ஒரு கிலோ கூடுதலாக கொடுத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். அந்த ஒரு கிலோ என்ற வெறுப்பில் எப்படி பங்கு போடுவது சண்டையில் முடியலாம்.
அந்த வங்கியில் பணிபுரியும் ஏதோ ஒரு கருப்பு ஆட்டின் செயலாகத்தான் இருக்கும். Who is the black sheep? கண்டுபிடிக்கவும்.
வங்கி லாக்கரில் உள்ள பொருட்கள் கொள்ளை போனால் வாடிக்கையாளர்களே பொறுப்பு என்று முன்பே சொல்லி விட்டார்கள்
அரை வேக்காடு ...நன்னா படி கொள்ளையடிக்கப்பட்ட தங்கம் தங்கக் கடன்களுக்காக அடகு வைத்த வாடிக்கையாளர்களுடையது"..ஒட்டு பொடியாலாவது சுயநினைவோடு இரு
பெரிய ராசு அன்பரே, கடன்களுக்காக பெறப்படும் நகைகளும் லாக்கரில்தான் வைக்கப்படுகின்றன என்பதை தெரிந்துகொள்ளுங்கள். யாருமே முழு வேக்காடு கிடையாது உங்களையும் சேர்த்து
முதலே வங்கி நெறிமுறை தெரியுமா , அடமானம் வைக்கும் நகைகள் அத்தனையும் தனி லாக்கரில் இன்சூரன்ஸ் செய்து எடைபோட்டு வைக்கப்படும் , அதற்கு முழு பொறுப்பு வாங்கித்தான்.....அனால் வாடிக்கையாளரின் லாக்கரில் என்ன வைக்கபடுகின்றது என்று வங்கிக்கு தெரியாது ,,அதற்கு வாங்கி பொறுப்பு அல்ல , இப்ப சொல்லு யாரு முழு கிறுக்கு ..விவரம் தெரிஞ்சவங்க,சொல்லுங்க ..இல்லைனா கடையைசாத்திட்டு கிளம்புங்க ...
உள்ளடி வேலை
கொலை, கொள்ளை இதெல்லாம்தான்.புது வேலைவாய்ப்பு.
ஆம்,முற்றிலும் சரி.கர்நாடக காங்கிரஸ் அரசில் வேலை வாய்ப்பு சரியாக இல்லை. அப்பாவியாக இருக்கும் பலர் தவறாக மூளைச்சலவை செய்யப்பட்டதால் தான் காங்கிரஸ் திமுக ஆட்சிக்கு வர முடிகிறது. குடிமக்களிடம் சிந்தை தெளிந்து நேர்மை வளர்ந்தால் மட்டுமே நல்லாட்சி கிடைக்கும்.