வாசகர்கள் கருத்துகள் ( 2 )
எதற்கு நிவாரண தொகை?? பைத்தியக்காரத்தனம். மேம்பாலம் வழியாக கடந்து அது முறிந்து விழுந்ததால் உயிர் இழப்பு ஏற்பட்டால் நிவாரணம் தருவதில் அர்த்தம் உள்ளது. முட்டாள்தனமாக நடந்து கொண்டு உயிரை விட்டால் அதற்கு அரசு நிவாரண தொகையா?? சரியான கேலிக்கூத்து
ரயில் நிலையங்களில் உள்ள படிக்கட்டுகளின் வழியாக ஏறிச்சென்று தண்டவாளத்தை கடக்க சோம்பேறித்தனம் பட்டுக்கொண்டு, இப்படி தண்டவாளங்களை கடந்தால் உயிர் போகாமல்... இதற்கு முன்பு இதுபோன்று எத்தனை விபத்துக்கள் இப்படி நடந்திருக்கின்றன நமது நாட்டில். அவற்றிலிருந்து எந்த படிப்பினையையும் கற்கவில்லையே நம் மக்கள். இப்பொழுது புலம்பி, வருத்தப்பட்டு என்ன பயன்?