வாசகர்கள் கருத்துகள் ( 28 )
தமிழகத்தின் முக்கியத்துவமும், முதல்வரின் முறையான அழுத்தமும் அதனை இப்பொழுது மத்திய அரசு உணர்ந்துள்ளதும் தெரிய வருகிறது. இனி கூட்டாட்சியில் பாரபட்சம் கூடாது என்பதை அனுபவப்பூர்வமாக உணரலாம்
மொத்த திட்டச் செலவான அறுபத்து மூன்று ஆயிரம் கோடி ரூபாயையும் மத்திய பாஜக அரசு கொடுக்கப் போவதில்லை. மாநில மத்திய அரசுகள் சமமாக ஏழாயிரத்து நானூற்று இருபத்தைந்து கோடி மட்டுமே கொடுப்பார்கள். தமிழக அரசு தனது பங்கைக் கொடுத்து விட்டது, மத்திய பாஜக அரசு இப்போது தான் அவர்கள் பங்களிப்பை கொடுக்க ஒப்புக் கொண்டு உள்ளனர். மீதித் தொகை எல்லாம் கடன் தான். இதற்குத் தான் இத்தனை ஆர்ப்பாட்டம்!
திமுகவினால் கொள்ளையடிக்க முடியாது என்பதினால் திட்டத்தை மத்திய அரசிடம் கொடுத்து விட்டது போலும்..... ! மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்த அண்ணாமலை வாழ்க..... !
மெட்ரோ ரயில் திட்டங்கள் "வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை"யின் கீழ் வருகிறது அப்படியிருக்க துறை மந்திரியான மூத்த மனோகர்லால் கட்டார் அல்லாமல் இதில் சம்பந்தமில்லாமல் ரயில்வேத்துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் எங்கே வந்தார்? இது சரியான புரிதல் இல்லாததன் விளைவா?
metro projects ution is under railway ministry
பன்னீர்செல்வம் நண்பரே மினிஸ்ட்ரி ஆப் ஹௌசிங் அண்ட் அர்பன் Affairs என்ற வலை பக்கத்தை தட்டி விபரம் அறிந்து கொள்ளலாம் சுபர்பன் ரயில்கள், MRTS மெட்ரோ ஆகியவை நகர போக்கு வரத்து தனி ஹட்டப்ஸ்://என்.விக்கிபீடியா.ஒர்க்/விக்கி/அர்பன் _ரயில்_ட்ரான்சிட்_in_India வலைத்தளத்தையும் காணவும்
நண்பரே மீண்டும் சொல்கிறேன் "சென்னை மெட்ரோ... நிதி அரசியல்" எனும் யூ ட்யூப் கண்டு தெளிவு பெறவும்
இதற்காக ரூ.63,246 கோடி ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. - செய்தி பலே அப்டீன்னா ஜப்பான் நிறுவனத்திடமிருந்து நாம் கடன் வாங்க வேண்டியிருக்காது தமிழ்நாடு அரசும் செலவழிக்க வேண்டியிருக்காது வேலை விறுவிறுப்பா நடந்து சீக்கிரமே முடிஞ்சுடும்
இது போல் மிரட்டிய பிறகு கொடுப்பது மோடிக்கு கேவலம் .மற்ற முதலமைச்சங்களும் இதை செய்வார்கள்
எய்ம்ஸ் விஷயத்தில் ஸ்டிக்கர் அரசுதான் நிலமெடுப்பதில் தாமதமும், தனது பங்கு நிதியையும் ஒதுக்குவதில் சொதப்பியது.
எழும்பூர் பீச் நாலுவழி பாதை அமைக்க முதலில் செய்த காரியம் MRTS தண்டவாளங்களை பிய்த்து வீசியதுதான் நாலு கிலோமீட்டர் பாதை அமைக்க எத்தனை காலம் ஆகுமோ அந்த ஜெனரல் மானேஜருக்கே தெரியாது? தாம்பரம் பீச் சுபர்பன் பிராட்கேஜ் மாற்ற மூன்றே மாதங்களில் முடித்தார்கள் இந்த இழுபறிக்கு காரணமாக அவர் சொல்வது என்ன தெரியுமா மத்திய கப்பல் படை நிலத்தையும், மத்திய ரிசர்வ் வங்கியின் இடத்தையும் பெறுவதில் சிக்கல் என்கிறார் இங்கே சொதப்புவது தமிழக அரசாப்பா?
என்னங்க காசி... இப்போல்லாம் ரொம்ப சொதப்புறீங்க... முதலில் இது முழுவதும் மத்திய அரசின் திட்டம்.... மாநில அரசு பயனாளர் மட்டுமே.... அடுத்ததா எடுக்கப்படாத நிலத்திலா ஆசுபத்திரி கட்ட நம்ம ஜி அஞ்சு வருஷம் முன்னாடி கல்லு நட்டுட்டு போனாப்ல...?? அப்புறம் இந்த திட்டத்தில் நில கையகப்படுத்தும் வேலை மட்டுமே தமிழ் நாடு அரசு செஞ்சது அதுவும் எடுபுடி அரசு... நீங்க சொல்ற ஸ்டிக்கர் அரசு செஞ்ச குற்றம்னா நம்ம ஜி நட்டுட்டு போன ஒத்த செங்கல்ல லவட்டிட்டு போனது மட்டுமே... பார்த்து எழுதுங்க காசி... நீங்க பழைய பகோடா... அப்ரசண்டிக மாதிரி எழுதாதீங்க... ஓகேவா...
பாமரன் ஒன்றும் பாமரனில்லையென்பதும் யாரு பாமரன்ன்னு இப்போதானே தெரியுது
Go and check what is the progress of AIIMS in Madurai ? Do not live in past . Even one brick was stolen by Dy CM Udaynidhi ji , still the project is moving on with good progress and shall be completed in 18 months time. Trust till that time , you will be alive and see yourself
திமுக ஆட்சியை அகற்றும்வரை நிதியை நிறுத்தி வைத்தால் நல்லது.
இதில் பெரிதும் ஸ்கோர் பண்ணப்போவது டீம்காவும் பகோடா கம்பெனியும் தான்.... கஷ்டப்பட்டு திட்டத்தை வடிவமைத்த எடுபுடி அரசுக்கு கெட்ட பெயர்... எப்படின்னா... ஃபர்ஸ்டுக்கா நான் நேராக போய் கேட்டதும் மத்திய அரசு ஒத்துக்கிட்டதுன்னு ஸ்டாலின் காலர் தூக்கி விட்டுப்பாப்ல... அப்பாலிக்கா... முந்தைய ஆயிடீம்கா அரசு பின்விளைவுகளை பற்றி யோசிக்காமல் மத்திய அரசு பார்டிசிபேஷன் ஒப்புதல் இல்லாமல் இவ்வளவு பெரிய திட்டத்தை விளம்பரத்துக்காக ஆரம்பித்ததுன்னு சொல்லி நாங்க மட்டும் இல்லைன்னா மாநில நிதி நிலைமை மோசமாகி இருக்கும் அப்பிடின்னு ஆயிடீம்கா ஸ்கோர் பண்ணும்... அடுத்ததா தமிழ் நாட்டை என்றுமே நாங்க கைவிடலைன்னு பகோடா கம்பெனி குறுக்கு சால் போடும்... ஆனால் இதை வச்சு ஸ்கோர் பண்ண டீம்கா விடாதுங்கறது தனி மேட்டர்... மொத்தத்தில் ஆயிடீம்கா தான் பாவம்... மக்களுக்கு நிம்மதி...
மேலும் செய்திகள்
ஒரே நாடு ஒரே தேர்தல்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
18-Sep-2024