வாசகர்கள் கருத்துகள் ( 4 )
அப்படித்தானே திமுக அதானிடம் வாங்கும் ஒவ்வொரு வாட் மின்சாரத்திற்கும் இவ்வளவு லஞ்சம் என்று கணக்கு போட்டு வாங்கிக் கொண்டார்கள்.
அவனின்றி ஒரு அணுவும் அசையாது. அதேபோல, இந்தியாவில் பல மாகாணங்களில் அரசின் ஒப்பந்தம் வேண்டுமென்றால் லஞ்சம் இன்றி அந்த திட்டம் நிறைவேறாது. இந்தியாவில் லஞ்சம் ஒழிந்தால், இந்தியா வளர்ச்சிப்பாதையில் தடையின்றி செல்லும்.
மீதம் உள்ள 34 பெர்சென்ட் பேர் , கட்சிக்காரங்க - எம்.எல்.ஏ.,க்கள் - எம்.பி.,க்கள் மந்திரிகள் - வட்ட மாவட்டங்கள் - அவர்களின் பினாமிகள் - - இதெல்லாம் ஒரு அதிர்ச்சி அடைய வேண்டிய ரகசியமா ? . .
அலைக்கற்றை வழக்கில் இடம்பெற்ற - டாடா கம்பெனி பெண்மணி நீரா ராடியா அப்படித்தானோ...