வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இதற்கும் காரணம் ஜவஹர்லால் நேரு என்று ஒரு அறிக்கை விட வேண்டியது தானே!
யான வழித்தடத்தில் ரயில் பாதை போட்டு நாட்டை முன்னேத்துறாங்க.
யானைகளுக்கு கவச் போட்டு உடுங்க. ரயில் கவச் எல்லாம் வேலைக்கு ஆகாது.
மிக வருத்தம் அளிக்கிறது இத்தனை வருடங்களாக அது யானைகள் பயணிக்கும் வழி வாழும் வழி என்று ரயில்வே துறைக்கு தெரியாத தகுந்த வேலிகள் அலாரம் போன்றவற்றை ஏன் ஏற்படுத்த வில்லை
பண்ண மாட்டார்கள் ...புதுசா எதுக்கு காசு வசூல் பண்ணலாம்னு குழு அமைப்பாங்க ...போன முறை ரயில்வே ல லககேஜ் கு புது கட்டணம் அமைச்ச மாதிரி ...
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்துக்கு காரணமான அந்த நாலு மிண்ணணுக்கள் தான் காரணம். இல்லேன்னா நேரு. ரயில்வே அமைச்சர் ரயில்ல போவதே இல்லியே. அவர் எப்படி காரணமாவார்?
எட்டு யானைகள்... வாசித்து விட்டு நமக்கென்ன என கடந்து செல்வோம்... ஆனால் என்றாவது இந்த இயற்கை அழித்தல் கொடூரத்தின் மோசமான பின் விளைவுகளை நிச்சயம் மனித குலம் அனுபவிக்கும்... இதே போல தான் கோவை மதுக்கரையில் இதுவரை நூற்றுக்கணக்கான யானைகள் பலியாகி இப்போது அந்த வழிகளில் ஏகப்பட்ட சென்சார் அலாரங்கள் பொருத்தப்பட்டு ஓரளவுக்கு இந்த பிரச்சனை மட்டு படுத்தப்பட்டு இருக்கிறது ஆழ்ந்த வருத்தங்கள்
ரயில்வே மந்திரி ஆழ்ந்த உறக்கம்,
புதிய தொழில் நுட்ப்பம் சென்சார் என்று எல்லாம் கதை விட்டனவா . அதிக லாபம் தரக்கூடியது ரயில்வே .அநியாயமா 8 yannaikalai கொன்டு விட்டர்கள்
ஆழ்ந்த இரங்கல்