வாசகர்கள் கருத்துகள் ( 23 )
புரியலையே ..... அந்த வர்த்தகர்கள் அத்தனை பேருமா மஞ்சள் துண்டு அணிபவர்கள் ??
இது என்ன பிரமாதம் 25 ஆயிரம் சர்க்கரை மூட்டைகளை எறும்பு தின்னும் பொழுது எலி பிடிக்காதா
கருணாநிதியின் கொள்கையை இன்றளவும் பின்பற்றும் வாரிசுகளோ இவர்கள்???
காமராஜர் கக்கன் Jeeva Ivanga எல்லாம் அவர்கள் கண்ணுக்கு தெரியலையா? கருணாநிதி மட்டும்தான் தெரியுதா?
காமராஜரையும் கக்கனையும் தோற்கடித்துவிட்டு கெடுதலை கொண்டு வந்து என்று அரியணை ஏற்றினானோ அன்றிலிருந்தே தமிழனுக்கு பார்க்கும் திறன் சிந்திக்கும் திறன் எல்லாம் போய்விட்டன.
BECAUSE HE AND HIS FAMILY CORRUPTED TO THE TUNE OF 5 YEAR BUDGET WITHOUT ANY ASSITANCE OF GST,TASMAC ETC WITH SURPLUS U CAN PRESENT
திராவிட மாடலை இந்தியாவே பின்பற்றுகிறது என்று சுடலை சும்மாவா சொன்னார்?
கலைஞரின் மறு பிரவியாக இருப்பார்களா அல்லது அங்கு சுற்றுலா சென்றாரா....
இவ்வளவு சீக்கிரம் மறுபிறவி எடுத்து மளமளவென்று வளர்ந்து
ஆஹா அதுஎன்னப்பா அந்த எலிகள் மொடாக்குடியன் எலிகளாக உள்ளன. கொஞ்சம் மொடாக்குடியன் எலிகளை தமிழகத்துக்கு அனுப்புவீர்களா?
என்னிக்கோ எறும்பு தின்னுடுச்சு. கரையான் அரிச்சுடுச்சுன்னு நல்லா கதையை கட்டினான் பாருங்க. இப்ப அது எல்லாருக்கும் உபயோகப்படுது.
இதுதான் எங்கள் மாடலை இந்தியா பின்பற்றுகிறது என்று சொன்னார்களா..,..