வாசகர்கள் கருத்துகள் ( 13 )
தேஜஸ்வி கூட்டாளி பப்பு... கூட்டி கழித்து பாருங்கள்..... கணக்கு சரியாக வரும்......இரண்டு பேருமே தத்திகள்.
இவர் கூற்று அப்படியே தமிழகத்திற்கும் பொருந்தும். நம்மவர்கள் எல்லோரும் லயோலா கல்லூரி BA தானே.
காமராஜரை தவிர வேறு எந்த படிக்காத தற்குறி அரசியல் வியாதியும் இந்தியா ஜனநாயத்துக்கு சாபக்கேடு தான் . இந்த வியாதிகளுக் காட்டும் ஏன் குறைந்த பட்ச கல்வி தகுதி மற்றும் ஒய்வு பெரும் வயது எல்லாம் நடை முறை படுத்த கூடாது ?.
அதே போல் மற்றொருவர் கடந்த பத்து ஆண்டுகளாக நாட்டையே ஆண்டு கொண்டு இருக்கிறார் என்ற விஷயம் இவருக்கு தெரியாதா?
Anti-national repeatedly spotted
அட போங்க . இங்க ஒருத்தரு , மற்றவர் எழுதி கொடுக்கும் துண்டு சீட்டே தாரக மந்திரமாக செயல்படுகிறார். இதை எப்படி சொல்வீர்கள்.
இதைத்தான் பாஸ் நாங்க இரத்தின சுருக்கமா எப்போதும் சொல்றது. அரசியல்வாதி ஆகிறது ரொம்ப எளிது, அதுக்கு கல்வித்தகுதி தேவையே இல்லை. ஆனால், அட்மினிஸ்ட்ரேட்டர் என்ற நிர்வாகி ஆக , படிப்பு முக்கியம். இங்க இந்த ரெண்டுக்கும் வித்தியாசம் புரியறதில்ல. ஆனால், எல்லோருமே அரசியல்வாதி ஆகா தான் விரும்பறாங்க. நோகாம நோம்பு கும்பிட. நம்ம நாட்டுக்கு இனி அரசியல்வாதி தேவையில்லை. சிறந்த அட்மினிஸ்ட்ரேட்டர் என்கிற நிர்வாகி தான் வேண்டும். இப்போ புரியுதா?
காமராஜ் என்ன படிப்பு இருந்தததால் நிர்வாகம் செய்தார்? எம் ஜி ஆர் என்ன படிப்பு இருந்தததால் பாமாயில் உட்பட்ட பல பிரச்சினைகளை கையாண்டார் ? அதற்கு பிறகு ...எம் பி ஏ, சார்ட்டர்ட் அக்கவுன்டென்ட் எல்லோரும் நிர்வாக திறன் பெற்றவர்களா? கற்றல் ஆர்வமும், மக்கள் பற்றிய கவலை, நேர்மை, முடிவு எடுக்கும் திறன், தொலைநோக்கு - இவையெல்லாம் ஆளுமை சம்பந்த்த்ப்பட்டவை - மெக்காலே முறை கல்வி சம்பத்த்ப்பட்டவை அல்ல.
இங்கே நாட்டில் உள்ள போலி செகுலர் கூட்டம் அனைத்தும் ஒன்று படிக்காத கூட்டம் இல்லே படிப்பை விலைக்கு வாங்கிய கூட்டம். நாடு முழுவதும் சட்டமன்ற பாராளுமன்ற நடவடிக்கையை நோக்கினால் இது தெரியும்.
எதுக்கு வம்பு என்று தான் எங்க முதல்வர் தமிழ் நாட்டில் பிரஸ் மீட் கொடுப்பதை தவிர்த்து விடுவார்.
இது என்ன பிரமாதம் எந்த கல்லூரியில் பட்டம் வங்கினார்னு அவருக்கே தெரியாது
நீங்க உட்கார்த்தி வெச்ச எங்க மாநில முதல்வர் ஒரு BA பட்டதாரி. என்ன கொடுமைன்னா இங்க வாலாட்டும் பிராணிகள் கூட அதே பட்டத்தை வாங்கிவிடலாம் என அவங்க ஆளே சொல்றார்.