வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்... - "அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே உள்ளே இருக்கும் அன்பைப் பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்". இந்த வயதான காலத்திலும் தன்னுடைய உண்மையான அன்பை வெளிப்படுத்திய அந்த முதியவருக்கு நமஸ்காரங்கள்.
தம்பதிகளுக்கு நமஸ்காரம் .அந்த நகைக்கடைக்காரரின் உயர்ந்த உள்ளத்திற்கு தலை வணங்குகிறேன் . இறை நம்பிக்கை முழுவதுமாக இருந்தால் வயதும் நடக்கும் தூரமும் ஒரு பொருட்டே இல்லை. இறைவன் அவர்களுக்கு நம்பிக்கை அளித்து அரவணைப்பான். ஜெய் விட்டல் நாதா
தம்பதிகளையும், நகை கடைக்காரரையும் வணங்குகிறேன்.
தங்க கடைக்காரருக்கு மனசும் தங்கத்தால் ஆனது, கடவுள் அவருக்கு நீண்ட ஆயுள் கொடுத்து அருளவேண்டும்
In these days of instance divorce and honey moon murder culture, it is heartening to see such love between old couple. Vaazhga Bharatham.
93 வயதில் பந்தர்பூரிலிருந்து அம்போரா ஜஹாங்கிர் வரை 300 கிமீ - எப்படி நடந்தார்களோ.
தங்கம் விற்கும் விலையில் அதை இலவசமாக கொடுத்த நகைக்கடை உரிமையாளரின் தயாள குணம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அருகாமையில் இருக்கும் கடைக்கு கூட வண்டியில் தான் போகிறோம். 93 வயதில் பாதயாத்திரை
அனைத்து தம்பதியினரும் இவர்களை போல அன்புடன் இருக்க வாழ்த்துக்கள்.