வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இதுவும் ஒரு வகையான மனநோய்
பெயரை சொல்லாமல் எழுதியிருப்பதை பார்த்தல் பட்டிகளின் மர்மமே உருவான நபர்களோ ?
16 வயசு பையன் தன்னோட மொபைல் போனில் 2 வருடம் முன்பு டேட்டிங் செயலியை பதிவிறக்கம் செய்தானாம். 14 வயசிலேயே இவன் பிஞ்சிலேயே பழுத்திருக்கிறான் என்பதை யாரும் முக்கியமாக பெத்தவங்க கவனிக்கலையே. பசங்களுக்கு மொபைல் போனை வாங்கிக் கொடுத்து எந்த கண்காணிப்பும் செலுத்தாத அவர்கள்தான் முதல் குற்றவாளிகள்.
கேரளா வளர்ந்த படிப்பறிவு நிறைந்த மாநிலம் என நினைத்தேன். எல்லாம் ஃப்ராடா இருக்குங்க ...
போலீஸ், கல்வி, தொழில் என்று அதிகாரத்தில் இருக்கும் அரசு மிருகங்கள் ஒரு சிறுவனை வேட்டையாடுவது பரிதாபத்திற்குரியது. அரசு உடனடியாக இந்த செயலியை முடக்க வேண்டும். இதற்காக தான் சீனா போன்று சமூகவலை தலங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் வேண்டும்.
இந்த 10 மிருகங்களுக்கும் அந்த பாலகனை பார்க்கும்போது தங்கள் குழந்தைகள் நியாபகத்திற்கு வரவில்லையா குற்றம் நிரூபிக்கப்பட்டால் தயவு தாச்சிண்யம் பார்க்காமல் தூக்கில் போடுங்கள்....
பயபுள்ளைகளுக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும்.
தீர விசாரித்த பின் இந்த கொடுமை நிரூபிக்கப்பட்டால், அந்த 10 பேருக்கும் ஆயுள் தண்டனை கொடுங்கள். மன்னிக்க முடியாத குற்றம்.
மேலும் செய்திகள்
பாலியல் புகார் ஆசிரியர் 'சஸ்பெண்ட்'
30-Aug-2025