வாசகர்கள் கருத்துகள் ( 14 )
ஜெயகடாவை பெயர் வைக்க கேட்கலாம்.
அந்த காலத்துல ஒரு கதை சொல்லுவாங்க. இதே போல ஒரு தம்பதிக்குள்ள பெயர் வைக்குறதுல சண்டை வந்துடுச்சாம். நடுவர் கிட்ட போனார்களாம். அந்த நடுவர், குப்பன் ல இருக்குற முதல் எழுத்தையும், சுப்பாயி ல இருக்குற முதல் எழுத்தையும் வைத்து ஒரு பெயர் வைத்து அனுப்பிவிட்டாராம்.
கோர்ட் அப்படியே அந்த தம்பதிகள் பெயரையும் மாத்தி அனுப்பி இருக்கனும். லூசுப்பயபுள்ளைக.
ஆதி அஸ்வின் அல்லது அஸ்வின் ஆதி என்று பெயர் வைத்தால் போதுமானது கணவன் மனைவி இடையே அன்பு இருந்தால் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்திருப்பார்கள். நானும் என் மனைவியும் எனது மகனுக்கு பெயர் வைப்பதில் சண்டையிட்டு ஒரு வருடம் பேசாமல் இருந்து நான் சொன்ன பெயர்தான் வைக்க வேண்டும் என்று பிடிவாதம் செய்து பெயர் வைத்தேன். ஒரு வருடம் என் மனைவிக்கும் மகனுக்கும் விசா கொடுக்காமல் திமிர்வாதமாக இருந்தேன். இப்போது ஒரு வருடம் வீணாக போய் விட்டதே என்று புலம்புகிறேன்.
ஆஹா தமிழ் பட காமெடி.....
ஆதிவங்கிஷ் என்று இரண்டு பேரையும் சேர்த்து வெச்சு இருக்கலாம். இரண்டு பேருக்கும் இல்லாமல் வேறு பெயர். இதுக்கெல்லாம் கோர்ட் நேரத்தை விணாக்கிட்டு
எதுக்குத்தான் கோர்ட்க்கு போவது என்ற விவஸ்தையே யில்லாமல் போய்விட்டது.
சூப்பர் நீதிபதி. இதை புத்திசாலித்தனமாக கையாண்டு யாருக்கும் பாதகமில்லாமல் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
அர்த்தம் இருக்கோ இல்லையோ பெயரில் ஷ் வரவேண்டும், இது என்ன மதியீனம் .
கோர்ட்டுக்கு போனதுக்கு பதிலா ஏர்வாடிக்கு போயிருக்கணும்