வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இதில் எதோ மர்மம் உள்ளது முதல்வரை படம் எடுக்க வந்த ட்ரோன் நொறுங்கி அவரது காலில் விழுந்தது என்றால் அது சற்றே அவர்மிது விழுந்திருந்தால் என்ன ஆயிருக்கும் எதோ சதி இதில் உடனே தீவிரமாக காலதாமதம் இல்லாமல் விசாரிக்க வேண்டும் உண்மை வெளிப்படும்
உலகம் முழுவதும் வளர்ந்து வரும் தீவிரவாத சூழலில் இந்த நீகழ்வை மிகவும் சீரியஸ் ஆக பார்க்க வேண்டும்... இதை அனுமதித்த அதிகாரிகளை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும்... இதை பண்ணினால் தான் இதனுடைய விபரீதம் அனைவருக்கும் புரியும்
எங்க மோதலுவரு காலுல ஏற்கனவே சட்டம் ஒழுங்கு விழுந்து நொறுங்கிக் கிடக்கு ....