வாசகர்கள் கருத்துகள் ( 22 )
என்ன உத்தரவு வந்தாலும் அரசியல் பின்புலம் இருந்தால் இவர் எத்தினை ஆண்டுகள் ஆனாலும் வெளியில் வருவது உறுதி, மேலும் தவறு செய்தவர்கள் திருந்தும் வரை அவர்களுக்கு விடுதலை செய்துகொண்டே இருப்பதை உலகம் காண்கிறது, மாண்புமிகு திருடர்கள் எத்தினை முறை குண்டர்சட்டம், கொலை, கொள்ளை, ..... மீண்டும் கைது நடவடிக்கை ,விடுதலை, கைது, விடுதலை, இதுதான் நடைமுறை,
குடிப்பதற்கு பணம் கொடுக்கவில்லை என்று காரணத்திற்காக கொன்றவன் வழக்கை வாதாட பணம் எங்கிருந்து வந்தது தவிர மனநிலை சரியில்லை, கருணை மனு, மரண தண்டனை ஒழிப்பு அமைப்புகள், செஞ்சிலுவை சங்கம் என்று நிறைய வாய்ப்புகள் இருக்கு....அவரை கவலைபடாமல் சிறையில் இருக்க சொல்லுங்கள்....!!!
மது அருந்த ? மது ஒருவனின் மனநிலையை இவ்வளவு கொடூரமாக்குகிறது என்றால் அந்த மதுவுக்கும் ??? ஓஹோ அதுதான் அரசாங்கங்களின் செல்லப்பிள்ளை ஆயிற்றே
யாரோ ஒரு நீதிபதி சிறைச்சாலைகள் சீர்திருத்தப்பள்ளிகளாக இருக்க வேண்டும் குற்றம் செய்தவருக்கு கொடிய தண்டனை கொடுக்கக்கூடாது என்கிறாரே அவரை இவனிடம் பிடித்துக் கொடுங்கள்
Kapil and sungavi arethere to get bail and release by arguing that the flush was not human but a goat
புது விதமான மரண தண்டனை கொடுங்க .. உயிருடன் பத்து சிங்கங்களுக்கு இரையாக்குங்கள்.
ஒரு விஷயத்தை நினைவு கூறுகிறேன். கொலைகாரன், கொள்ளைக்காரன் போன்ற சமுதாய எதிரிகள், தேசத்திற்கு எதிராக செயல்படும் தீவிரவாதிகள் போன்ற தேச துரோகிகளை, "அவர் சென்றார், அவர் குற்றவாளி, போலிசிடமிருந்து தப்பினார்", போன்ற மரியாதைகுறிய வார்த்தைகளை பயன் படுத்த வேண்டிய அவசியம் என்ன? நல்லவதலுக்க கொடுக்கப்படும் அனைத்து மரியாதையையும், கிரிமினல் களுக்கும் கொடுக்க வேண்டுமா! அப்புறம் இருவருக்கும் என்ன வித்தியாசம். தயவு செய்து மாற்றி கொள்ளுங்கள்.
ரங்கு ஏன் எதுக்கெடுத்தாலும் திமுக, ஸ்டாலின் கிட்ட தான் போறார்?????
மெண்டல் கேசா ? நல்ல மன நிலையில் உள்ள எவரும் இதை செய்வார்களா என்பது சந்தேகம் தான்.
ஏழு பேர் விடுதலைக்கு குரல் கொடுத்த கூட்டம் இவனையும் தப்பிக்க விட செய்யக் கோரும். பின்னர் விடியல் விருந்துதான்.