வாசகர்கள் கருத்துகள் ( 7 )
மக்களைச் சுரண்டுவதுதான் ஜனநாயகம் என்றான பிறகு???
யே டிஜிட்டல் இந்தியா ஹை...வல்லரசு ஆகுது ஹை...பகோடா கம்பெனி ஆட்சி ஹை... முட்டு குடுக்கனும் ஹை... டீம்கா ஒயிக ஹை... வர்ட்டா ஹை...
அந்த போலுஸ்காரங்க ஜோர்ஜ் சோரசின் ஆளுங்க. அமெரிக்கா டீப் ஸ்ட்டேடின் சதி மூலம் அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சி. நேருவுக்கும் பங்கு இருக்கு ஹை
அருமை. இரண்டு சக்கரவண்டிக்கு சீட் பெல்ட் போடாத அபராதம் ஒருமுறை நடந்தது .
மோடி ஆட்சியில் இதெல்லாம் சகஜமப்பு நல்லவேலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை ஒன்றும் செய்யவில்லையே என்று சந்தோசமாக இருக்க வேண்டும் சரியா??
த்ரவிஷ் ஆட்சியில் இது மட்டும்தான் நடக்கவில்லை என்று ஆச்சர்யம். 200/குவாட்டர்/காக்கா கால் பிரியாணி சாப்பிட்டு மூளை வளர்ச்சி குன்றிய கூட்டம்
தமிழகம் என்றால் இந்நேரம் ஆயிரக்கணக்கில் போராட அனுமதி கொடுத்து ஜாலியாக இருந்திருப்பார்கள்.
மேலும் செய்திகள்
புதுச்சேரியில் இன்று முதல் 'ஹெல்மெட்' கட்டாயம்
12-Jan-2025