வாசகர்கள் கருத்துகள் ( 18 )
நீங்க சொல்வது மதரஸா அரபிக் கல்லூரி, சுவிசேஷ சிறப்பு பிரார்த்தனை என்றெல்லாம் நடக்கும் கோல்மால்களைத்தானே நிச்சயம் விசாரணைக்கு பின் தூக்கில் போட வேண்டும்
அதே மாதிரி கோவையிலும் தேட வேண்டும் . ஆசிரமத்தில் . அதே மாதிரி யார் அந்த அண்ணா யூனிவர்சிட்டி சார் விஷயத்திலூம் . யோக்கியர்கள்
விரைவில் தமிழ்நாட்டிலும் இதை போல் வெளிவரும்
நேத்ராவதி நதி நீராவது சுத்தமாக இருக்கும். தோண்டலாம். ஆனால் தமிழகத்தில் உள்ள கூவம் நதி, அடையாறு மற்றும் பல ஆறுகளில் ஓடுவது சாக்கடை நீர். அதில் இறங்கி யார் தேடமுடியும்.
சித்தரஞ்சன் சாலையில் உள்ள ஒரு வீட்டில் தோண்டினால் கிடைக்கலாம்
இதை பற்றி எல்லாம் கேட்க மாட்டாரா
காசாவில் ஹமாஸ் நிறைய பேரை கொன்னு பொதச்சிருக்கானுவ. அங்க போய் பாத்துட்டுவா
இதுபோல ஆசிரமங்களை நிரந்தரமாக மூடவேணும். மதகுரு போர்வையில் இருக்கும் குற்றவாளிகளை தூக்கிலிடவேண்டும்
பிராஜெக்ட் ஜோஷ்வா வின் இன்னும் ஒரு வெளிப்படையான முயற்சி போல..இத்தனை நாள் யோசிச்சாங்க போல..
நாள்தோறும் கடவுளை தொழுபவர்களே இப்படி உடந்தையாக இருந்துள்ளதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
இந்த விசயத்தையும் ஏதோ ஒரு காரணத்துக்காக ஆதரிப்பவர்களும் இருக்கிறார்களே...நான் கருத்து சொன்னால் உணக்கென்ன இங்கே வேலை என்பார்கள்..கடந்து போவோம்.
முதலில் இந்த தூய்மை பணியாளர் என்பவரை மனோதத்துவ ரீதியில் பரிசோதிப்பது நல்லது. ஊரில் உள்ள வழக்கமாக இந்த காரியத்தில் ஈடுபடும் வெட்டியானே அந்த வேலையின் தாக்கத்தால் சோர்வடைந்து குடிகாரனாகின்றான். இந்த தூய்மை பணியாளன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண்களின் உடல்களை தனி ஒருவனாக புதைத்தேன் என்பதே நம்ப இயலாததாக உள்ளது. மேலும் இத்தனை வருடங்களாக தொடர்ந்து இம்மாதிரி கொலையான உடல்களை புதைத்தும் மனநிலை மாறாமல் இத்தனை காலம் வாழ்ந்திருக்கிறான் என்பதை சத்தியமாக நம்புவது மிகக் கடினம். அவனது ""மோடிவ்"" என்ன என்பதை போலீஸார் முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் கானல் நீரை தேடி ஓடிய கதையாகிவிடும். போலீஸின் நேரமும் முயற்சியும் அரசாங்க பணமும் வீணாகும் அபாயம் உள்ளது.
அப்போது பல ஆண்டுகளாக அங்கு காணாமல் போன பெண்களின் நிலை? நூற்றுக்கு மேற்பட்டவர்கள் எப்படி தடயமின்றி காணாமல் போனார்கள் ? போலீஸ் முதலில் இப்படிப்பட்ட சந்தேகங்களை தீர்த்தபின் தான் ஸ்பெஷல் டீம் எல்லாம் போட்டிருப்பார்கள்
இந்த குற்றங்களில் மட்டும் குற்றவாளிகள் தண்டிக்க படுவார்களா என்ன. நீதியின் மீது இருந்த நம்பிக்கை போயி போச்சு.
இல்லீங்க கொஞ்சம் மனசுல மூலையிலே நம்பிக்கை இருக்கு. செத்தவங்க வந்து காசு கொடுத்து நீதியை பேரம் பேசி வாங்கமாட்டாங்கன்னு.