வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இந்த நாட்டில் விழா கொண்டாடிவிட்டால் மக்களாட்சி மாண்புடன் இருப்பதாக கூறுகின்றனர் பொய்யர்கள். உண்மையில் மக்களாட்சி மாண்புடன் இல்லை ஊழல் மிக்க அதிகார வர்க்கத்தால் என்பதை இவர்கள் உணர்வது எப்போது.
அதனாலென்ன, அமௌண்ட்டை கொடுத்தாச்சுன்னா, எங்க வேண்ணாலும் வருவோம்.. எல்லாம் அமௌண்டுதான் . . . இங்கே கட்சி மீட்டிங்குக்கு இருநூறு ரூபாயும் சாப்பாடும் போட்டா எந்த கட்சி கூப்பிட்டாலும் வரும் கூட்டம் போலத்தான் . . . ஜனநாயகம் என்றாலே இப்போதெல்லாம் பணநாயகம்தான் . .
அப்படி இல்லீங்கோ ... சாதி மத அடிப்படையில் ஒட்டு வேட்டை ஆட எல்லோரும் ஒண்ணா சேர்ந்துக்குவாங்க .....
அடுத்தது சாவர்கருக்கு கொண்டாடும் போது இவர்கள் வாய் திறக்கக் கூடாது. இவர்கள் திட்டம் இதுவா என்பதுதானே டவுட்டாக இருக்கிறது
அவர்களுக்கு தேவையானது வரி முலம் தொல்லைப் பன்னுவதிலும் ஓற்றுமை
இந்த செய்தியை ஒருவாரத்துக்கு முன்பே வெளியிட்டிருக்கவேண்டும். குன்றிய டாஸ்மாக்கினிஸ்தான் நாடு உதயமான 54 ஆண்டுவிழாவான ஆகஸ்ட் 31 நாளான இன்றைக்கு அதைக்கொண்டாட காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களைக்கொண்ட கமிட்டி அமைத்து நாலு காசு பார்த்திருக்கலாம்
two members can not manage one program vast public money this type of program no use to public
காங்கிரஸ் அதை செய்யவில்லை