வாசகர்கள் கருத்துகள் ( 10 )
நீர் பயன்படுத்தும் இன்டர்நெட், கணினி, மற்ற மென்பொருள் எல்லாம் வெள்ளையர் வழி வந்தாலும், அதைப் பயன்படுத்தியே அவர்களை வெறுக்கும்.. நல்லவர் நீர்..
ஆங்கிலேயர்களில் நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள். சுதந்திரம் கிடைத்தாலும் இன்னும் நாம் ஆங்கிலேயர் நாடுகளில் போய் வேலை செய்யவில்லையா. ஆங்கிலேயர் நாட்டுக்கு நம் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்து நம் பொருளாதாரம் முந்நேரவில்லையா. எல்லாவற்றுக்கும் ஒப்பாரி வைக்க கூடாது.
இருக்கர பிரச்ச பத்தாது இந்தா ளுவேற
சத்யகம் மிஸ்ராவின் கருத்து கேவலமாக உள்ளது. நமது தாய்மொழியை பேச ஆங்கில கிருத்துவன் உதவி செய்தானாம், ஒரிய மக்களை இதைவிட கேவலப்படுத்தமுடியாது. ஆங்கிலேய கிருத்துவர்கள் கல்வி நிறுவனங்களை உருவாக்கியது, அவர்களுக்கு தேவையான குமாஸ்தாக்களி உருவாக்கவும், மதம் மாற்ற மூளை சலவை செய்யவும், நமது பாரதிய மொழிகள் கேவலமானவை, ஆங்கிலம் மட்டுமே உயர்ந்தது எண்டு மக்களை ஏமாற்ற செய்த காரியங்கள். அறிவுஜீவிகளுக்கு இந்த சாதரண விஷயங்கள் புரியவில்லையா அல்லது மத மாற்ற சக்திகளுக்கு துணைபோகவே?
இப்போது நாட்டில் வேலை இல்லா பஞ்சம் இல்லையா?
ஆங்கிலேயன் கட்டிய hawra பிரிட்ஜ் அப்படியே நிற்கிறது vt ஸ்டேஷன் புனே சுரங்க ரயில் பாதை இன்னும் எத்தனையோ
கரிகாலன் கட்டிய கல்லனையும், ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை கோவிலும், தமிழகமெங்கும் ஹிந்துக்கள் கட்டிய ஆயிரநகக்கன கோவில்களும் இன்னும் அப்படியே இருக்கின்றன. சோத்துக்கு மதம் மாறியவர்களை நமது பெருமையை விட அந்நிய கிருத்துவன் கட்டியவைகளே பெருமை போல. பாரத மக்களின் சொத்துக்களை கொள்ளைடித்து இங்கிலாந்துக்கு, போர்ச்சுகீஸ்க்கு கடத்திய கிருத்துவர்களை பற்றி பெருமை பேசுவதை நிறுத்துங்கள். பாலைவன பயங்கரவாத மதத்தினர் பாரத பல்கலைக்கழகங்களை தீ வைத்து கொளுத்தி மாபெரும் பாவம் செய்தனர். நாளாந்த பல்கலைக்கழகம் ஆறு மாதங்கள் எரிந்ததாம் .
கேவலம். ஆங்கிலேயன் அடிமைத்தனம் இன்னமும் ஓயவில்லை...
ஏன் உங்களை அடிமைப்படுத்தியிருந்த ஆங்கிலேய நாட்டிற்கு வேலைக்கு செல்லுவது அசிங்கம்,கேவலம் இல்லையா?
இந்த ஆதரவு மூலம் இந்தியாவுக்கு பல நன்மைகளும் ஆங்கிலேயர் காலத்தில் நிகழ்ந்ததால் நாட்டின் பெயரை விக்டோரியா நாடு என மாற்றி விடலாம்...வேறு சிலபேர் அதை துக்ளக் நாடு என கூட மாற்ற கூறலாம்