வாசகர்கள் கருத்துகள் ( 10 )
கெஜரிவால் கடந்த இரண்டு தேர்தல் களிலும் இந்த நாடகம் ஆடினார். இது ஒன்றும் அவருக்கு புதிதல்ல
என்ன இருந்தாலும் "நான் உயிரோட இருப்பதற்கு உங்கள் முதலமைச்சருக்கு நன்றி "என்று நம்ம ஜி நடித்தாரே ஒரு நடிப்பு பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் அது முன்னாடி இதுலாம் ஜூஜூபி
என்னதான் இருந்தாலும் அய்யோ kolrangappa அப்டின்னு உங்க டிவி ல மாத்தி மாத்தி போட்டதை விட வா
அடுத்த தீதீ மம்தா. ஆஸ்கார் அவார்டு தரணும் இவுக நடிப்புக்கு
ரூ 500 கொடுத்து கல்லை வீசு கார் மீது ஆனால் ரொம்ப சேதம் எல்லாம் ஆகக்கூடாது யாராவது பிடித்து விசாரணை செய்தால், பிஜேபி தான் பணம் கொடுத்து செய்யச்சொன்னார்கள் என்று சொல்லவேண்டும் ஓகேயா என்று ஆம் ஆத்மி செய்திருக்கின்றது இதை போன தடவை செருப்பு கொண்டு இந்த தடவை கல் கொண்டு அவ்வளவு தான் வித்தியாசம்
இவனுங்கள் செட்டப் செய்யும் நாடகம். பழி பிஜேபி மேல். டெல்லி மக்கள் உண்மையிலேயே ........ இருந்தால் இவரை அட்ரஸ் இல்லாமல் தோற்கடிக்க வேண்டும்
இது அந்த குள்ளநரி கெஜ்ரிவாலின் வேலை தான். அனுதாப வாக்குகளை பெற இப்படி அவரே இப்படி நாடகமாடுவார்.
இவர் சொல்லுறது நம்புகிற மாதிரி இல்லையே...இவர் குரு தூரோகியாச்சே...
இதே போல பல சம்பவங்கள் தேர்தலுக்கு முன் காங்கிரஸ் செய்துள்ளது மக்கள் அனுதாப ஓட்டை பெறுவதற்கு சாட்சி இருந்தால் தேர்தல் ஆணையத்திடம் புகார் குடுக்கலாம் அல்லது வழக்கு பதிவு செய்யலாமே?
1). இந்திய அரசியவதிக்களில் படித்த dangerous fellow கெஜ்ரிவால். பசும் தோல் போர்த்திய நாடாக புலி.நாடாக புலி. 2). அது எப்படி யாரையும் கைது பண்ணாமல் அது BJP கட்சிக்காரர் வேலை என்று இவர் சொல்வார். ஏன் அது காங்கிரஸ் தொண்டன் ஆக இருக்கலாம், பொதுமக்களால் ஒருவர் ஆக இருக்கலாம், ஆம் ஆத்மி கட்சி தொண்டன் ஆக கூட இருக்கலாம், 3). setup செல்லப்பா கெஜ்ரிவால் ஏற்பாடு செய்து இதனை நடத்தி இருக்கலாம். மம்தா பானர்ஜி கால் உடைந்தது போல். 4). உலக மகா உருட்டு உருட்டி கெஜ்ரிவால் ஆட்சிக்கு வந்ததால் Delhi மக்கள் யராவுது ஒருவர் இந்த வேலை செய்து தங்கள் ஆசையை தீர்த்து கொண்டதாக தெரிகின்றது.