வாசகர்கள் கருத்துகள் ( 4 )
மேகவெடிப்பு விமான பழுது இவற்றில் பன்னாட்டு குறிப்பாக சீன அமெரிக்க கை வரிசை உள்ளது என்றே தோன்றுகிறது இத்தகைய குற்றச்செயல்களை பாரதம் தடுக்க ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
இது வேண்டும் என்றே செய்யப்படுகிறது என்றே தோன்றுகிறது தீவிர விசாரணை கவனிப்பு வேண்டும் விமானநிலையம் விமானம் வளை தளங்களில் தவறு மற்றும் பணியாளர்கள் பயங்கரவாத ஊடுருவல் இல்லை வளைதள குற்றச்செயல் களை என்பதை கவனிக்க வேண்டும்
முந்தா நாள் இந்தூரில் அவசரமா தரை இறங்கின அதே விமானமா இருக்கும். பேண்ட் எய்ட் போட்டு ஓட்டப் பாத்திருப்பாய்ங்க.
இந்த இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா விமான நிறுவனங்களிடம் உள்ள விமானங்கள் மட்டும் ஏன் அடிக்கடி இப்படி கோளாறு செய்தியில் அடிபடுகின்றன? அவர்களிடம் உள்ள ஒரு விமானம் கூட பறக்க தகுதியற்றனவா? காயிலாங்கடைக்கு போகவேண்டிய விமானங்களா? அல்லது பராமரிப்பு என்பது சுத்தமாக இல்லவே இல்லையா?