வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இது இவரது அரசியல்.மே. வ.தேர்தலின் பொழுது மமதா விற்கு விபத்து ஏற்படசெய்து கையில் கடாடுடன் வாக்கு கேட்டார். இந்த பகிர்ந்துரை கிஷோருடயது. மமதா ஒருநாள் வலது கை, மளற்றொரு நாள்இடது. கவனமில்லமல் கட்டுபோட்டுக்கொண்டார். அரசியல். இன்று பிகாரில் இவரது தந்திரம்.
இது திட்டமிட்ட பஜக வின் சதிதான்.
அவன் விளையாட்டை தொடங்கி விட்டான்
இதுவும் ஒரு தேர்தல் வியூகம் . பரிதாப வாக்குகளை அள்ள.. மமதா பேகம் செய்த அதே வேலை தான்..
ரோடு ஷோவில் பிரசாந்த் கிஷோருக்கு ஆரம்பம் நேரம் சரியில்லை