வாசகர்கள் கருத்துகள் ( 4 )
புகழ்ச்சி என்பது நல்ல காரியங்கள் செய்து அடுத்தவர்களை மகிழவிக்கும்போது, அது தானாவே தங்களை நோக்கிவரும். இப்படி ரீலிஸ் போட்டு, அதை தேடினால், பள்ளத்தில் தான் விழநேரிடும்.
நல்லவேளை பாதசாரிகள் தப்பித்தார்கள். வாகனம் ஓட்டும்போது பலவருட அனுபவம் தேவை. ரிஸ்க் காட்டுபவர்களுக்கு. அதுவும் அதிவேகமாக ஓட்டுவதுக்கும். மேல்நாடுகளில் சேசிங் , அதாவது வாகனத்தில் துரத்தி பிடிப்பதுக்காக ஸ்பெஷல் ட்ரைனிங் எடுத்தவர்களை போலீஸ் வைத்திருக்கிறார்கள். காரணம் சேஸிங் செய்யும்போது மற்றவர்களுக்கு ஆபத்து வரக்கூடாது என்று, பலரின் உயிர் காப்பற்றப்பட்டு, பெற்றவர்களுக்கு வேதனையை கொடுத்திருக்கிறார். ஆத்மா சாந்தி அடையட்டும்.
YAR AVRIDAM CARI KODUTHARGAL, AVARGAL PETROR VAGANAMAGA IRUNTHAL AVARGAL THAN PORUPU,
23 வயது, கொஞ்சம் விவேகம் இருக்ககூடாதா? பெற்றோர் என்ன செய்வார்கள் பாவம்.
மேலும் செய்திகள்
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
4 hour(s) ago
ஜடேஜா, ஜூரெல் அரைசதம்; இந்திய அணி ரன் குவிப்பு
4 hour(s) ago
பிரிட்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்
8 hour(s) ago | 8
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
12 hour(s) ago