வாசகர்கள் கருத்துகள் ( 21 )
ஊழல்வாதிகளிடம் இருக்கும் பணத்தைப் பறியுங்கள் ..... பெரும்பணக்காரர்களுக்கு வரியைக் கூட்டி ராணுவத்துக்கு அதிக நிதியை ஒதுக்குங்கள் ..... அவசர நிலைப்பிரகடனம் செய்து தேசவிரோதிகளை ஒதுக்குங்கள் .....
காங்கிரசின் ஆட்சியில் பாகிஸ்தானிய ராணுவ வீரர்கள் - இந்திய வீரரின் தலையைக் கொய்து எடுத்துச் சென்றனர் ....
விடியல் வேற கண்ட்ரி. ஒருவேளை பாக்கிஸ்தான் நம்மை அடிச்சிருந்தா பாகிஸ்தானை பாராட்டி இருப்பர்
we are Happy proud of our Prime minister Modi & Our Military
தமிழக முதல்வரே தன்னைப் பாராட்டும்படி மீடியாக்களிடம் வேண்டும் நிலையில் உள்ளார்
What about Tamilnadu Chief Minister? He has not congratulated either PM or Army? He is the one of the main person and his family enjoying all facilities given by Indian people.
வருடம் 2008. மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி பிரதமர் திரு. மன்மோகன் சிங் அவர்களிடம். செய்தியாளர்: இந்த தாக்குதலுக்கு இந்தியா என்ன பதிலடி கொடுக்க போகிறது திரு. மன்மோகன் சிங் அவர்கள்: இந்தியா இதை வன்மையாக கண்டிக்கிறது அவ்வளவுதான். அப்புறம் பாகிஸ்தானோடு இனி கிரிக்கெட் விளையாட மாட்டோம்.
ஜி வாழ்க.... உறுதியான தலைமை எப்பவுமே நாட்டின் நிலைத்தன்மைக்கு தேவை ...
பாக்கிசுதான் தீவிரவாதிகளை அழித்தொழிப்பதில் மோடியின் அணுகுமுறை பல மடங்கு பாராட்டதக்கது. காங்கிரசு இதேநிலையில் இருந்தால் பயங்கரவாதீகள் கூட்டத்துக்கு அடிவருடி கொண்டிருப்பாங்க
தமிழக மக்களே குறிப்பாக திமுக்காவுக்கு ஒட்டு போடும் உடன்பிறப்புகளே, இந்தியா இல்லைன்னா DMK இல்லை, மோடிஜி இல்லைன்னா இந்தியா இல்லை. எனவே பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் மோடி ஜி யை ஆதரிக்க வேண்டியது காலத்தின் கட்டயாம்
மேலும் செய்திகள்
இந்திய ராணுவத்திற்கு தமிழக தலைவர்கள் பாராட்டு
08-May-2025