உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மணிப்பூர் கவர்னருக்கு கூடுதல் பொறுப்பு

மணிப்பூர் கவர்னருக்கு கூடுதல் பொறுப்பு

புதுடில்லி: நாகா லாந்து கவர்னராக இருந்த இல.கணேசன் மறைவையொட்டி, அவர் வகித்த பதவி கூடுதல் பொறுப்பாக மணிப்பூர் கவர்னர் அஜய் குமார் பல்லாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறி விப்பை ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று வெளியிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை