வாசகர்கள் கருத்துகள் ( 9 )
சொல்லவேண்டிய விஷயங்களை கௌரவமான வார்த்தைகளில் பேசியிருந்தால் மன்னிப்பு கேட்க வேண்டிய நிலைமை வந்திருக்காது. மைக்கை பிடித்தவுடன் கைதட்டல் பெறவேண்டி திமிர் வந்து விட்டதால் அறிவு மழுங்கி விட்டது..
அவர் பயன்படுத்திய வார்த்தையில் தவறு இருக்கலாம்.... அவர் சொன்ன விவரம் தவறு என்று நிரூபிக்க வேண்டும். சண்முகம் இப்படியே பிரமாணம் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.
திமுக கொத்தடிமைகள்
திமுக கிளை.
ஏன் இந்த சுடாலினும் ,ஆ.ராசா மற்ற மந்திரிகள், மேடை பேச்சாளர்கள் எடப்பாடியார் மோடி அவர்களையெல்லாம் இழிவாக பேசாத பேச்சா.
முதல்வரை விமர்சித்த விவகாரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். அதுதொடர்பான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். மன்னிக்க முடியாத குற்றம் என்று கருதுவதால் வழக்கை ரத்து செய்ய முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஆர்எஸ்.பாரதி ராஜா பேசியதை விட இவண் தவறா பேசிட்டான்?
கருணாநிதி பேசிய அராஜக அருவருக்கத்தக்க பேச்சுகளுக்குப் பின்னும் நடு இரவில் சமாதிக்கு அனுமதி அளித்தது யார் ?
மனுசன்யா