வாசகர்கள் கருத்துகள் ( 3 )
நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுகள் மறுப்பதற்கு இல்லை. ஆனால் மொழி தெரியாதவர்களும், முதல் முறை டிரான்சிட் செய்து பயணம் செய்வதாலும் நல்ல ஆரோக்கியமாக இருக்கும் போது கூட வீல் சேர் புக் செய்கிறார்கள். தாங்கள் பயணம் செய்கின்ற போது பார்த்தால் தெரியும். ஒரு விமானத்திற்கு 15-20 பேர் வீல் சேர் இல் வருவதும் அதில் 75%உடல் ஆரோக்கியமாக இருந்தும் வீல் சேர் உபயோகிப்பதை பார்க்க முடியும். நாமும் ஒத்துழைத்தால் கண்டிப்பாக எல்லோராலும் நல்ல சேவை செய்ய முடியும்
இது போல எனது தாய் கும் நடந்து உள்ளது chennai airport ல ஒன்று அல்லது இரண்டு வண்டி வைத்து 7 and 8 பேரையும் அழைத்து நடு வழியில் உட்கார வைத்து வந்தனர் எனது தாய் கு அதுவும் இல்லை இதற்கு நாங்கள் france இல் இருந்து வந்தேன் சர்வீஸ் செய்யக் ஆட்கள் இல்லை என்றால் ஏன் வீல் சேர் பாசஞ்சர் எதுக்கு ஏற்க வேண்டும்
இது மும்பாய் ஏர் போர்டில் நடகும் சாதாரண விடயம், ஒரு சர்வதேச விமானம் வந்தால், குறைந்தது 3 பேரையாவது, லக்கேஜ் வைத்து தள்ளும் வண்டியில் வைத்து தங்கள் உறவுகளை, அல்லது சக பயணிகள் தள்ளிக்கொண்டு போவதை பார்க்கலாம். என்ன இந்த கிழடுகளை எதுக்கு வைத்து தள்ளனும் என்ற எண்ணம், இதுக்கு ஒரே வலி, நேர்முக தெரிவு கடுமையாக்கப்படணும், பணத்துக்காகவும், சிபாரிசும் தடை செய்யப்படணும்.