வாசகர்கள் கருத்துகள் ( 15 )
உங்களுடைய கருத்து நகைப்புக்குரியதாக இருக்கிறது ஹிந்தி தெரியாமல் இருந்தபோதுதான் ஏர்செல் கம்பெனியை உருவாக்கினீர்கள், வணிகத்தை பெருக்க வியாபார யுக்தி இருந்தால் போதும். ஹிந்தி தெரிந்த ஆட்களை நியமித்திருந்தாலே போதும், தமிழ்நாட்டில் வடஇந்திய கம்பெனிகள் மற்றும் பன்னாட்டுக்கம்பெனிகள் அமைத்திருக்கின்றனவே தமிழ் தெரிந்துகொண்டா வணிகம் நடக்கிறது தகுந்த ஆட்களை நியமித்தாலே போதுமானது அப்புறம் ரொம்ப சிம்பிள் விஷயம் நீங்கள் மும்பைக்கோ அல்லது டெல்லிக்கோ இடம்பெயர்ந்திருந்தால் தானாகவே 6மாதத்தில் கற்றுக்கொண்டிருந்திருக்கலாம் பத்தாவது கூட தாண்டாத நம் தமிழ்நாட்டு சகோதரர்கள் அயல்நாட்டில் பணிபுரியும்போது வேலை செய்யும் இடத்திற்க்கேற்ப எளிதாக ஹிந்தி, மலையாளம், அரபி,ஆங்கிலம் மற்றும் பல மொழிகளை கற்றுக்கொள்கிறார்கள்
Honestly speaking, if anyone has the thirst for learning, he can learn any language. You have to put some hard work and enthusiasm.
Go ask Stalin. He will give you. He has got more the money you lost
மாதம் ஐம்பதாயிரம் சம்பளம் மற்றும் போனஸ் கொடுப்பதாக சொல்லி இருந்தால் நானே உங்களுக்கு கூட இருந்து மொழிமாற்றி உதவியாளராக இருந்திருப்பேன் .அழைக்காதது யார் குற்றம்? மொழி தெரிந்த யாரையாவது கூட வைத்துக்கொள்ள முடியாத அளவுக்கு என்ன ரகசிய பிசினஸ் செய்தீர்கள் ?
சூப்பர் சார். நேத்து அடி. இது ஒரு பப்ளிசிட்டி ஸ்டண்ட்
யார் தடுத்தார்கள் என்றும் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஏர்செல்லை எப்படி, யார் ஏமாற்றினார்கள் என்றும் சொல்லியிருக்கலாம்
Unwanted and uncalled statement for the present situation.
மொத்தத்தில் நீங்கள் என்னச் சொல்ல வருகிண்றீர்கள். உங்கள் கணக்குப்படி பார்த்தால் இன்று இந்தியாவில் ஹிந்தி பேசுகின்ற அனைவரும் ஒருலட்சம் கோடிப் பணக்காரர்களாக இன்று இருக்க வேண்டுமே இது உண்மையா? நீங்கள் திடீரென்றுப் பேசியதைப் பார்த்து ஏதோ நீங்கள் சேர்த்து வைத்த பணத்தை இந்திமொழி தெரியாமல் ஏமார்ந்து இழந்ததைப் போல் பேசியுள்ளீர்கள் வருத்தமாகவுள்ளது .
இவர்களுக்கு எப்படி சொன்னாலும் புரியாது.. தூங்குபவர்களை எழுப்பலாம்.. எழுந்திருக்க முடியாது என்று அடம் பிடிப்பவர்களை எப்படி எழுப்புவது.. அப்படியே கிட என்று விட்டுவிட வேண்டயதுதான்.
முயற்சி செய்யாதது யாருடைய குறை? இந்தி தெரியவில்லை என்றாலும் தெரிந்தவர்களை கூட வைத்திருக்கலாமே. பிறகு என் இந்த புலம்பல்? இந்தி தெரிந்தால் 140 கோடி மக்களை ஈர்த்திருப்பாராம் - அப்படியானால் இங்கே 140 கோடி மக்களுக்கு இந்தி தெரியுமா? இது அவருடைய தவறான செய்தியா ள்ளது செய்தியாளரின் உள்குத்தா?
டியர் சார், நீங்கள் ஹிந்தி படிப்பதை தடுத்தது யார் ?
சரியாக சொல்லியுள்ளீர்கள். ஒருப் புறம் பார்த்தால் தமிழக அரசின் மொழிக் கொள்கையை மனதில் வைத்துப் பேசியதைப் போல் தெரிகின்றது. இவர் வேறு மொழிப் படிக்காமல் வெறும் இந்தியைமட்டும் இன்று படித்து ஒருலட்சம் கோடி திரட்ட முடியுமா? நாடு சுதந்திரம் அடைவதற்க்கு முன்னும் பின்னும் ஒன்றிய அரசு நிறைய இந்தமொழி வளர்ச்சிக்கு இன்றும் அள்ளிக் கொடுத்துதான் வருகின்றார்கள். இன்று இந்தியா மற்ற வளர்ச்சிப் பெற்ற நாடுகள் போன்று இந்த அளவிற்கு வளர்ச்சிப் பெற்றது எந்த மொழியால் என்பது இவருக்கு தெரியாதா? பணம் சம்பாதிக்க அறிவு தேவை , வெறும் மொழி மட்டும் இல்லை
I too lost my career growth due to not knowing Hindi, thanks to Tamilnadu political parties during 1960s - my school days.
No excuses ப்ளீஸ். Anybody can learn any language.nobody prevents.i know hindi but dont know how to earn one lakh crore rupees.
உங்களுக்கு ஆங்கிலம் நன்றாக தெரிகிறதே