வாசகர்கள் கருத்துகள் ( 35 )
உண்மைய பேசர இவர் ஒரு சங்கி. திராவிட மாடல் இதை ஏத்துக்காது
ஆக்ரமிப்பு செய்தவன், வாள் எடுத்தவன் எல்லாம் தலையாரி என்பதுதான் இந்த கதை. துருக்கியில் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்தவனுக்கு எப்படி இவ்வளவு நிலம்?
இவர் சொல்வதை வைத்து பார்க்கும் பொழுது இந்த அரசியல் வியாதிகள் இந்துக்களை மட்டும் ஏமாற்றவில்லை . எல்லா மத மக்களையும் ஏம்மாற்றி உள்ளார்கள்..
இங்கு தமிழ் கட்டிலில் உள்ளவர்கள் இதை கவனிக்கவும். உண்மையான நோக்கம் வஃஹபு வாரிய திருத்த மசோத. அவர்கள் தான் உண்மையான முஸ்லீம்கள். அவசிய மில்லாமல் தங்கள் சுய லாபத்திற்கு தூண்டிவிடும் தீ மு கா வை ஒதுக்கி வைக்க வேண்டிய காலமிது. உண்மையான அக்கறை இல்லாதவர்கள். இங்கு அவர்கள் அமைச்சரவையில் முக்கிய பொறுப்புள்ள அமைச்சராக இது வரை யாரையாவது நியமித்துள்ளார்களா . ஊரு காயாக தான் உபயோக படுத்தி தம்பட்டம் அடித்து கொண்டு திரிகிறார்கள்
உண்மையை யார் சொன்னாலும் எங்கள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஒத்துக்கொள்ள மாட்டார். தி மு க விற்கு வோட்டு பொறுக்க வேண்டும்.
இந்து கோவில் நிலங்களும் ஆன்லைன் மூலம் சந்தை விலைக்கு குத்தகைக்கு விடப்பட்டு, வருட வருடம் விலைவாசி inflation ஏற்றாற்போல் மாற்றி அமைக்க வேண்டும். வக்ப் போலவே சீர் திருத்தம் வேண்டும் .
இவர் சொன்னவைகளில் பாதி மிக மிக பொய். இவர்களுக்கு இவ்வளவு சொத்து எப்படி வந்தது. இந்துக்கள் கோயில் இடங்கள் மற்றும் பொது இடங்களை எல்லாம் வஃப் வாரியத்தினுடையது என்று சொந்தம் கொண்டாடுகிறார்கள். உண்மையில் இந்த சட்டத்திருத்தம் வந்தால் இவர்கள் சொத்துக்கள் எல்லாம் உண்மையான உரிமையாளர்களைச் சேரும். வஞ்சப்புகழ்ச்சி போல் இருக்கிறது இவர் கருத்து.
சில திருத்தங்கள் . 1 எல்லா வக்பு வாரிய சொத்துக்களும் மசூதி கட்டியிருக்கும் நிலம் தவிர்த்து இந்திய அரசு கருவூல சொத்துக்கு மாற்றம் செய்யப்படவேண்டும் 2 வக்பு வாரியம் கலைக்கப்படவேண்டும் 3 வெளிநாட்டிலிருந்து மசூதிகளுக்கு வரும் பணமாற்றம் சீர் செய்யப்படவேண்டும் அதன் தேவை காரணம் ஆய்வு செய்யப்பட்டு
Yes, you are correct. Entire wakf property should be taken over by government. Government is providing all assistance to Muslim community already. Common civil law should be implemented. The country should be d as Hindu country.
தமிழக அரசின் திராவிடியத்தனமான செயலுக்கு , தமிழக மக்கள் குவார்ட்டரும் பிரியாணியும் 200 ருப்ப ரூபாயும் வாங்கிக்கொண்டு கட்சிகளின் தன்மை தெரியாமல் வாக்களித்தது தான் காரணம் . எப்போது தமிழக மக்கள் தங்கள் வாக்குகளை நல்ல வாக்காளர்களுக்கு அவர்கள் எந்த காட்சியானாலும் சரி அளிக்கிறார்களோ அன்று தான் தமிழகத்துக்கு விடியல் . அதுவரை இங்கு இருள் தான் .
ஹிந்துக்கள் இரண்டாந்தரமல்ல, மூன்றாந்தரக் குடிமக்களாக நடத்தப்படுவார்கள் .....