வாசகர்கள் கருத்துகள் ( 58 )
சிங்கம் சிங்குலாத்தான் வரும். வெற்றிவாகை சூடும். மற்றவைகள்...??
பா .ஜா .க . தனித்து 240 சீட் பெற்றுள்ளது . காங்கிரஸ் வெறும் 99 சீட் பெற்றுள்ளது , ஆனால் ஏன் ? துள்ளுகிறார்களோ தெரியவில்லை .
இந்த ஊடகங்கள்தான் காங்கிரசுக்கு ஒற்றைஇலக்கு ஒற்றைஇலக்கு னு சொல்லி சொல்லி மாக்களை ஏமாற்ற ஆக்கப்பார்த்தார்கள், ஆனால் மக்கள் இந்த ஊடகங்களை மூடர்கள் என்று தெளிவுபடுத்திவிட்டார்கள்,
400 கும் மேல 420 கும் மேல ன்னு கூவு கூவுன்னு கூவிவிட்டு இப்போ இடிச்சபுளிமாதிரி உக்காந்துஇருக்குறது யாரு ? கவலைப்பட வேண்டாம் மோடிக்கு தெரியும் இன்னும் சில மாதங்களில் ஆட்சி அழிந்துவிடும் என்று
ஆம் நண்பரே நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை திமுக தன்னுடைய எம்பிக்களை வைத்துக்கொண்டு ஒன்றும் தமிழ்நாட்டுக்கு செய்ய முடியாது ஆனால் சந்திரபாபு நாயுடு குறைவான எம்பிகளை வைத்துக்கொண்டு ஆந்திராவுக்கு நல்ல நல்ல திட்டங்களை மத்திய அரசிடம் இருந்து பெற்றுக் கொள்வார் திமுகாவினால் தமிழ்நாட்டிற்கு எந்த ஒரு பயனும் கிடையாது ஆட்சி மாற்றம் வேண்டும் நல்ல படித்தவர்கள் பதவிக்கு வர வேண்டும்
இண்டி கூட்டணி ஒரு கூட்டம் மோடி எதிர்ப்பார்ளர்களின் கூட்டுத்தொகை மட்டுமே தவிர கூட்டணி ஏதும் கிடையாது. இந்த கூட்டம் ஒன்று கூடி ஒரு நாள் கூட ஒரு அறையில் ஒன்றாக இருக்க முடியாது.
சந்திரபாபு நாயுடு ,பிஜேபி இற்கு ஆதரவு கொடுத்துக்கொண்டு, அதே நேரத்தில் தன்னுடைய மாநிலத்துக்கு தேவையான காரியங்களையும் சாதித்துக் கொள்வர். அதில் எந்த தவறும் இல்லை . ஆனால் இந்த தீய திராவிட கும்பல் திமுக இந்த seat செனட் வைத்துக்கொண்டு. ஒன்றுக்கும் உதவாத காங்கிரசுக்கு ஆதரவை கொடுத்துக் கொண்டிருக்கின்றது. இதனால் தமிழ்நாட்டுக்கு ஒரு வித நன்மையும் இல்லை. இந்த இஸ்லாமியரும் கிறிஸ்தவரும் தங்களுடைய சமூக நன்மைக்காகத்தான் திமுக விற்கு ஓட்டளித்திருக்கிறார்களே தவிர தமிழ்நாட்டுக்கு அல்லது நாட்டின் நன்மைக்கோ அல்ல
நூறு சதவீதம் உண்மை
விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் இருக்கின்றது உங்களின் கதை.400 கிடைக்கவில்லை, ஆனால் ஆட்சி அமைக்க கூடிய அளவுக்கு அதாவது மற்ற கூட்டணி சேர்ந்து அமைக்கக்கூடியதாக இருக்கின்றதே.
தமிழன் சாமர்த்தியம் வேற எவனுக்காவது வருமா. மறுபடியும் 40 வெட்டிகளை தேர்ந்தெடுத்து விட்டு சொந்தக் காசில சூனியம் வச்சுக்கிற திறமை வேற யாருக்காச்சும் இருக்கா.
புள்ளிவைத்த கூட்டணியினரின் ஆட்சி அமைக்கும் கனவுக்கு முற்று புள்ளி வைக்கப்பட்டது.
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
2 hour(s) ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
2 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
2 hour(s) ago
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
3 hour(s) ago