வாசகர்கள் கருத்துகள் ( 2 )
பாகிஸ்தானின் தற்போதையை சூழலை பார்க்கும் போது எதிர்காலத்தில் அங்கு என்ன நடக்கும் என்று அவர்களுக்கே தெரியாது. முதலில் எதிர்காலத்தில் பாகிஸ்தான் என்கிற நாடு இருக்குமோ என்றே யாருக்கும் தெரியாது. அழிந்துவிடும் என்று பலர் நினைக்கிறார்கள்.
பாகிஸ்தான் எப்படியோ நாசமாகப் போகட்டும். மத்திய அரசு இப்படி சைக்கலாஜிகல் போர் நடத்துவதை நிறுத்திவிட்டு முதலில் நாட்டில் பாதுகாப்பை உறுதி செய்யலாம். தினம் ஒரு அமைச்சர் இப்படி பேசுவதை விடுத்து சீனா செய்வது போல் ரகசியமாக திட்டங்களை வகுத்துத் திறம்படச் செயல் படுத்த வேண்டும். போரில் எலிமென்ட் ஆஃப் சர்ப்ரைஸ் மிகவும் அவசியம்.