வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இப்படிப்பட்ட சூளுரைகளின் பிறப்பிடம் மோடி கும்பல். தினமும் இப்படி ஒன்றை கேட்டு புளித்துப்போய்விட்டது
சவடால் / சவால் விடுவது போன்ற அறிக்கைகள் தேவையற்றது . செயல் மட்டுமே முக்கியம் . தெளிதல் நலம் .
தாஜ் ஹோட்டல், புல்வாமா, பஹ்லகாம் மறந்து விட வேண்டாம். அனுபவம் வாய்ந்த தீவிரவாதிகள். பக்தர்களுக்கு நல்ல பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும்.
ஆமாம், அமர்நாத் யாத்திரையை உறுதியோடு வெற்றிகரமாக நடத்தி காட்டுவோம். தீவிரவாதத்தை கூண்டோடு வேரறுப்போம் பாரத் மாதா கி ஜெய்
இன்னும் பத்து பேரை சாகக் கொடுத்து கண்டனம் தெரிவித்து விடுவார் இவர்! முதலில் தீவிரவாதத்தை ஒழித்து விட்டு நீங்களும் யாத்திரை போகலாமே!
சார் .முந்தைய ஆட்சியில் காஷ்மீர் தலைநகரில் தேசீயக்கொடியை கூட ஏற்ற முடியவில்லை. இனப் படுகொலை காரணமாக 4 லட்சம் ஹிந்துக்கள் அகதிகளாக விரட்டப்பட்டது வரலாறு. அதையெல்லாம் பார்க்கும்போது இப்போது பாதுகாப்பு நிலைமை எவ்வளவோ தேவலாம்.
இந்தியாவில் இருந்து கொண்டு இங்குள்ள உப்பை தின்று இந்தியாவுக்கு எதிராக பேசும் விடியல் மதம் மாற்றி திராவிடனுங்களை பாகிஸ்தானுக்கு நாடு கடத்த வேண்டும் ... அவர்கள் பாகிஸ்தான் சென்று அந்த நாட்டை ராமசாமி மண்ணாக மாற்றி விடுவார்கள் ....பிறகு பாகிஸ்தான் தமிழ் நாட்டை போல நாத்திக சமூக நீதி முன்னேறிய நாடாக மாறி விடும் ....
இந்த மாதிரி சவடால்.பேச்சை நிறுத்திட்டு பக்தர்களுக்கு பாதுகாப்பு குடுப்பதில் கவனம் செலுத்துங்க. காஷ்மீர் அமைதிப் பூங்காவா இருக்குன்னு ஆளாளுக்கு பேசியே கோட்டை உட்டீங்க.
உன்னை போல கீழ்ப்பாக்கம் கிறுக்கன் எல்லாம் கருத்து போடுறது கொடுமை