வாசகர்கள் கருத்துகள் ( 49 )
அதானி மட்டும் அல்ல எந்த ஒரு தொழில் நிறுவனமும் இந்தியாவிலிருந்து வளர்ந்துட கூடாது அமெரிக்க முதலைகள் அவங்களை நம்பித்தான் இந்தியா இருக்கணும்னு எந்த நிலைக்கும் இரங்கி வேலை பார்ப்பானுங்க.
இந்தியாவில் ஒரு தொழிலதிபர் தொழிலில் முன்னேற வேண்டுமானால் லஞ்சம் கொடுத்துதான் முன்னேறவேண்டும் இது உலக நியதி. இந்த பழக்கம் அமெரிக்காவிலும் உண்டு ஏன் உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும் உண்டு அதற்காக இந்திய நாட்டில் நடந்த சம்பவத்திற்க்காக அமரிக்கா எப்படி ஒரு இந்தியா பிரஜைக்கு ஒருவருக்கு பிடி வாரண்டு போடமுடியும்.அதே போன்று இந்தியா இப்போது எலன் மாஸ்க் ஜனாதிபதி தேர்தலில் டிரம்புக்கு பல மில்லியன் டாலர் கொடுத்ததற்காக இந்தியா அவருக்கு பிடி வாரண்டு போட முடியுமா? என்னய்யா இது? அரசியல் கோமாளித்தனமாகவே உள்ளது
மோடியின் வேலை அமெரிக்காவில் செட்டாகலையோ, மற்ற நாடுகளில் எல்லாம் நல்லாத்தானே வேலை பார்த்து தனது எஜமனருக்கு ஆர்டர் புடிச்சு கொடுத்தார், ஏம்பா அதானி, கமிசனை கரெக்டா கொடுத்தியா இல்லையா
என்ன அறிவு
ஜோ நம்மூர் கட்டுமரத்தவிட கெட்டவன் தனக்கு ரெண்டுகண்ணும் அவிஞ்சாலும் அடுத்தவனுக்கு கண்ணுவலி வந்தாக்கூட சந்தோசப்படுவான் இன்னும் ரெண்டு மாசத்துக்குள்ள உலகத்துக்கு எவ்வளவு கெடுதல் பண்ணமுடியுமோ அத்தனையும் பண்ணுவான். கெட்ட கட்டுமர புத்தி.
பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்
நம்ம தொப்பை இ.டி, இன்கம்டாக்ஸ் ஆளுங்க மாச சம்பளக் காரன்கிட்டே நோட்டீஸ் அனுப்பி வீரத்தை காமிப்பாங்க. 90 வயசு முதியவர்கள் கிட்டே பெனால்டி போட்டு மொத்தத்தையும் எடுத்துக்க முயற்சி பண்ணுவாங்க. 2000 கோடி எங்கேன்னு கண்டு பிடிக்கத் தெரியாம திரு திருன்னு முழிப்பாங்க.
பல்லு போன வயசான காலத்துல கூட நீ பல் செட்டு கட்டிக்கிட்டு திரு திருன்னு முழிக்காம அந்த பாஞ்சி லட்சத்தை கேக்குற நீ விவரமான ஆளுதான்...
லஞ்சம் குடுத்ததை administrative expenses நு காமிக்கணும். டீ குடிக்க ஆன செலவுன்னு கணக்கு காமிச்சிருந்தா முதலீடு இன்னும் நிறையவே கிடைச்சிருக்கும்.
ஹி ஹி ஒரு திருட்டு குஜராதிகாரை காப்பாற்ற ஒரு ஊழல் குஜாரதிகாரர் குட்டி கரணை போட்டே ஆகவேண்டும்
அறப்போர் இயக்கம் இதே மின்வாரியம் மீது ஊழல் புகார் ஆதாரத்துடன் அளித்த போது அமைச்சர் உத்தமர் என்று கருத்துப் பதிவிட்டது உ.பி ஸ். இன்று வரை விசாரணை ஏதுமில்லை.
அப்புறம் மன்னரே இன்னிக்கு வெள்ளிக் கிழமை விஷேசம் ஏதும் உண்டா? இன்னும் ஒரு சத்தத்தையும் காணோமே?
அமெரிக்காயென்ன இந்தியாவா லஞ்சம் கொடுத்து மாட்டிக்கொண்டாலும் தப்பித்து மீண்டுவர..??
இதே மாதிரிதான் காக்னிசண்ட் டெக்னாலஜிஸ் நிறுவனம் இங்கே கட்டடம் கட்ட பர்மிஷன் வாங்கறதுக்காக 22 கோடி லஞ்சம்.குடுத்து மாட்டிக்கிச்சு. அடைக்க வேண்டியதை அடைச்சு இப்போ ஜாம் ஜாம்னு தொழில் பண்ணுது. சரிந்த அதானி பங்குகளை இப்போ வாங்கிப் போடுவது புத்திசாலித்தனம். அதானியை இந்த அரசு கைவிடாது. ட்ரம்ப் அரசும் இழுத்து மூடி காப்பாத்துரும். லஞ்சம் குடுப்பது, வாங்குவது தப்பில்லை. ஆனா, மாட்டிக்கக் கூடாது. அதானி பதவி விலகி இன்னொரு பொம்னையை நிர்வாக அதிகாரியாகப் போட்டால் பொழச்சுக்கலாம்.