வாசகர்கள் கருத்துகள் ( 4 )
அமித்ஷா பெருமையே நிராகரிக்கிறது.
WHY NOT Sack& Punish All 95%Judges Misusing Courts/Laws for Not Giving UnBiased Quality Fast CheapCost Judgements on Peoples Direct-Simple Petitions AND Not Punishing Power-Misusing MegaLoot RulingParty Men- Stooge Officials esp Police, Judges, PowerHungry Bureaucrats, Vested Case/News/Vote/ Power Hungry Groups incl FalseComplaint Gangs
வாய்தா அரிதாகவே கொடுக்கப்படவேண்டும். ஒரு வாரத்தில் குறைந்தது நூறு கேஸ்கள் ஒரு நீதிமன்றத்தில் முடிக்கப்பட வேண்டும். அதற்கான வகையில் நேரம், நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். அனாவசிய நீதிபதிகளின் லீவை ரத்து செய்ய வேண்டும். எந்த ஒரு கேசும் ரெண்டு வருடங்களுக்கு மேல் தேங்க கூடாது.
அப்படியே அந்த வெளிப்படை தன்மை அற்ற கொலிஜியம் முறையிலும் மாறுதல் கொண்டு வந்து காலத்திற்கு ஏற்ற புதிய நடைமுறை வேண்டும்.