வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இந்து பெயரை மட்டும் வைத்துக்கொண்டு வேறு மதத்தில் இருப்பவர்களை, அந்தந்த மததிற்கு தள்ளி, அவர்களுக்குரிய கோட்டாவை கொடுக்க வேண்டும்.
ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் போது மதத்தையும் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். அதே போல் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் போது அந்த குடுப்பத்ததை சார்ந்தவர்கள் அரசு பணியில் உள்ளார்களா அந்த குடும்பத்தில் ஒவ்வொருவருடைய மாத வருமானம் அவர்கள் வைத்திருக்கும் ரேஷன் கார்டு வகை அவர்களின் இருப்பிட அளவு அவர்களது சொத்துக்கள் போன்றவையும் சேர்த்து பதிவு செய்ய வேண்டும். இதனால் ஜாதி வாரி இட ஒதுக்கீட்டில் வசதியானவர்களை முன்னேறியவர்களாக கருதி அவர்களுக்கான இட ஒதுக்கீட்டினை அதே ஜாதியில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு கிடைக்க வழி வகை செய்ய முடியும். எம்எல்ஏ எம்பி கவுன்சிலர்கள் போன்ற அரசியலில் உள்ளோர்களை அவர்கள் எந்த ஜாதியை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் குடும்பத்தாரை பொது பிரிவுக்கு மாற்றம் செய்ய வேண்டும். ஜாதி வாரி இட ஒதுக்கீடு எம்பி எம்எல்ஏ கவுன்சிலர்கள் போன்றோருக்கு முற்றிலும் தடை செய்ய வேண்டும். பார்வேட் சமூகத்தில் பொருளாதார அடிப்படையில் வழங்கப்படும் இட ஒதுக்கீடு கோட்டாவை மற்ற பிரிவினர்களுக்கு தரக்கூடாது. பொதுப் பிரிவு இட ஒதுக்கீட்டை இட ஒதுக்கீடு கோட்டாவில் வரும் ஜாதியினருக்கு வழங்க கூடாது. கண்டிப்பாக ஒவ்வொருவருடைய மதம் அந்த மதத்தில் எந்த பிரிவு இந்து மதமாக இருந்தால் எந்த ஜாதி என்பதை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இந்து மதத்தில் இருந்து மற்ற மதங்களுக்கு மாறியோர் அந்த அந்த மதத்தை சேர்ந்தரவராகவே பதிவு செய்ய வேண்டும். அவர்களது முந்தைய இந்து ஜாதி பெயரில் பதிவு செய்ய கூடாது. அனைவரது மதமும் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். மதம் அதன் உட்பிரிவு இந்துவாக இருந்தால் ஜாதி ஆகியவற்றை உள்ளூர் கிராம அதிகாரி அல்லது அரசால் நியமனம் செய்யும் அதிகாரியை கொண்டு உறுதி செய்ய வேண்டும். அந்த அதிகாரி அதே மதத்தை சேர்ந்தவராக இருந்தால் வேறு அதிகாரியை கொண்டு உறுதி செய்ய வேண்டும். மதம் மாறியவர்களுக்கு உட்பிரிவு இல்லாவிட்டால் மதம் மாறியவர் என்ற புதிய பிரிவின் கீழ் தான் குறிப்பிட வேண்டும்.
வடக்கே அதிகரித்த மக்கள் தொகைக்குஏற்றவாறு பாராளுமன்ற சீட்களை அதிகரிக்க கணக்கெடுப்பு அவசியம். இது மிகப்பெரிய வெற்றிவாய்ப்பை வடக்கே பலமாக உள்ள பிஜேபிக்கு கொடுக்கும். இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு பிஜேபியை துக்கடா மாநில கட்சிகளால் அசைக்க முடியாது. ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தாலும், கண்டிப்பாக வெளியிடப்பட கூடாது. காரணம் சாதிக்கட்சிகளை அது ஊக்குவிக்கும். திருமா, ராமதாஸ், தேவர் கட்சி, கவுண்டர் கட்சி என்று ஆளாளுக்கு கொம்பு முளைத்து ஆட ஆரம்பித்து விடுவார்கள். இந்திய சமுதாயம் ஒற்றுமையாக அனைத்து சாதிகளுடன் அமைதியாக வாழ சாதிவாரி கணக்கெடுப்பை வெளியிடக்கூடாது.
ஒன்றிய அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் ஈனஸ்வரத்தில் முழங்கிய போது மத்திய அரசின் இந்த அறிவிப்பு ஸ்டாலினின் தலை மேல் விழுந்த இடியாகும் இனி ஒவ்வொரு ஜாதியாக கணக்கெடுத்து வரும் போது கட்டுமர கருணாநிதியின் சின்னமேளம் என்ற ஜாதி எத்தனை பேர் தமிழகத்தில் இருக்கிறார்கள் என்ற உண்மை வெளிச்சத்திற்கு வரும் அப்படி தெரிய வரும்போது ஓங்ஙோல் தெலுங்கு சின்னமேள கருணாநிதி எப்படி திராவிட போர்வையில் தமிழனாக மாறி இளிச்சவாய தமிழர்களை திராவிடர்களாக மாற்றினார் என்ற உண்மை இந்த உலகிற்கு தெரியவரும்