வாசகர்கள் கருத்துகள் ( 34 )
என்ன
இந்தியாவின் சாபக்கேடா ஒண்ணு ரெண்டு ஆளுங்ககைப் புடிச்சிட்டு தொங்கறதுதான். அம்பேத்கார் இல்லேன்னா இன்னொருத்தர். பட்டேல். இல்லேன்னா இன்னொருத்தர் வந்திருப்பாங்க. செத்துப் போனவங்களை தோண்டி ஒப்பாரி வெச்சா நீங்கள்ளாம் நாட்டுக்கு எப்போ நல்லது செய்யறது? ட்ரம்ப் வாஷிண்டனையும், லிங்கனையும், ரீகனையும் வெச்சா அரசியல் செய்யறாரு? திருந்துங்க.
ரெண்டுபேரையும் எதிர் எதிரே நின்னுக்கிட்டு துணை ஜனாதிபதி ஒன்...டூ... த்ரி ந்னு சொன்ன உடன் மாஃப் கரோன்னு ரெண்டு பேரும் சொல்லிடணும். ஆளுக்கு ரெண்டு தோப்பிகரணமும் போட வெச்சா உடம்புக்கும் ஆரோக்கியம். அம்பேத்கார் ஆத்மாவும் அமைதியடையும். மாத்தி யோசிங்க.
அம்பேத்காரை இழிவு படுத்தி பேசியது அல்லாமல் ராகுல் மீது பொய் வழக்கு தொடுக்கும் இந்த அசுர, ஹிட்லர், அமிட்ஷா உடனே ராஜினாமா செய்ய வேண்டும்,
அமித் ஷா அம்பேத்கரை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லி திட்டவில்லை. அவரை வைத்து திருமா, மாயாவதி மற்றும் ராகுல் போன்றோர் ஓட்டுவங்கி அரசியல் செய்கிறார்கள் என்று தான் சொன்னார். இதற்கெல்லாம் மன்னிப்பு கேட்கமுடியாது. அனைவருக்கும் பொதுவான காந்தி மாதிரி இருந்த அம்பேத்கரை ஒரு தலித் தலைவராக மாற்றிய பெருமை திருமா, மாயாவாதியை தான் சேரும். காந்தி போட்டோ அனைவர் வீட்டிலும் உள்ளது. அம்பேத்கார் போட்டோவை யாரும் வைத்துக்கொள்ள முடியாதபடி எதிர்க்கட்சி தலைவர்கள் அவரை ஒரு தலித் தலைவராக சித்தரித்து விட்டார்கள்.
மறுக்கமுடியாத உண்மை....
பப்புவுக்கும் பப்பிக்கும் முதல்ல அம்பேத்கர் யாருன்னு தெரியுமா?
உங்களுக்கு எப்படி மக்களை ஏமாத்த அவரை தூக்கி புடிக்க உரிமை இருக்கோ அதே மாதிரி அவங்களுக்கும் அவரின் கருத்துக்களை பற்றி பேச முழு உரிமை இருக்கு... அவங்களும் இந்த சுதந்திர நாட்டின் பிரஜைகள் தான்... உங்களிடம் மன்னிப்பு கேக்க வேண்டிய அவசியம் இல்லை...
அதானி, அம்பேத்கர் அடுத்ததாக அந்த 15 லக்ஷம் போட சொல்லி வெளிநடப்பு. மன்னிப்பு கேட்க வலியுறுத்தும்.
மன்னிப்பு கேட்க முடியாது. போடா டீ சர்ட் எங்கே?
அது என்ன அவதூறு கருத்து என்று கடைசிவரையில் கூறவில்லை.