வாசகர்கள் கருத்துகள் ( 10 )
திரை அது சின்னத்திரையாக இருந்தாலும் பெரிய திரையாக இருந்தாலும் உணர்ச்சிகளை மையமாக வைத்து மக்களைக் கவரும் ஒரு உத்தியே அதன் மூலம் பெரும் புகழும் பணமும் பெற வாய்ப்பு அவ்வளவே. அதனாலேதான் பண்பாடு குறித்து அக்கறை கொண்ட அக்காலம் பெண்களை திரையுலகில் ஏன் கலைத்துறையிலேயே பங்கேற்க விட்டதில்லை அதில் அவர்களாக விரும்பும் வரையில் நடப்பது எதுவும் தவறில்லை அண்மையில் ஒரு தொலைகாட்சி விழாவொன்றில் தொகுப்பாளர் ஒருவருக்கு விருது வழங்கியதும் அவர் அங்கு மேடையிலிருந்து கம்பத்தைக் கூட விடவில்லை கட்டித்தழுவி ஆரவாரித்தார் ஒரு பெண் பலர் அறிய பிற ஆடவரைக் காட்டித் தழுவுதல் இந்திய பண்பாடல்ல ஆனாலும் எவரும் அதைத் தடை செய்யவில்லை நாம் கேட்கவில்லையே அவராகத்தானே செய்கிறார் என்ற நினைப்பில் வாய்ப்பு கிடைத்த எவரும் தழுவலிலிருந்து விலகவும் இல்லை இப்படியெல்லாம் பலர் அறிய செய்பவர்கள் பின் திரையுலகம் கெட்டுப் போய்விட்டது பெண்கள் அவமதிக்கப்படுகிறார்கள் என்று கூக்குரல் இடுவார்கள் அவரவர் மதிப்பை அவரவர் காப்பாற்றிக் கொண்டால் இப்படியெல்லாம் நடக்குமா வாய்ப்பு, அதைப் பெற விளம்பரம் அதனால் வரும் காசு புகழ் இவற்றால் மயங்குபவர்கள் அனுபவிக்க வேண்டியதுதான்
தன் பெயரும் பப்லிசிட்டி ஆக வேண்டும் என்று.. தானும் ஒன்று சொல்லி வைப்போம் என்று ஏதாவது சொல்லிவிட்டு போவது ... எட்டு ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்றால் அப்போது தப்பாக தெரியவில்லை ஏனென்றால் காசு பணம் துட்டு மணி வேண்டும் இல்ல?? இப்போ காசு வந்திருக்கும் ஆனால் விளம்பரம் தேவை ... இப்படி ஒரு பிட் போடுவோம் ... காசுக்கு பேயாய் அலையும் பேமானிகள்.. ஹீரோக்கள் 60 வயது வரை சம்பாதிக்கிறார்கள் ... ஹீரோயின்கள் 40க்கு மேல அம்மா அக்கா வேஷம் தான் ... அந்த பொறாமை என்னிக்குமே உண்டு .... ஒரு பொண்ணுக்கு அநியாயம் நடக்குதுன்னு சொன்ன உடனே மக்கள் எல்லாம் நரம்பு புடைத்து டென்சன் ஆகி ஹீரோ ஆயிடுவாங்க...
பெண்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கொண்டு ஏதோ பிளான் செய்கிறார்கள் ... போகிற போக்கில் எல்லார் மேலும் புகார் குடுத்து விட்டு செல்கின்றனர் .... திரையுலகில் எல்லாரும் உத்தமிகள் மற்றும் பத்தினிகள் போல... காசுக்காக எதையும் கழற்றி காட்ட தயாராக வந்தவர்கள் தானே ... நல்லவர்கள் போல வேஷம் போடுகிறார்கள் ... சமூகம் சீர்கெட்டது இந்த சினிமா நாதாரிகளால் தான் ....
கடவுளின் தேசமின்று சாத்தானின் தேசமாக மாறி விட்டது போலாய்யோ ஏன் அய்யப்ப காப்பது அப்பா
ஜொள் விடும் ஆண்களே கூச்சப்படும் அளவுக்கு உங்கள் கவர்ச்சிப்படங்கள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன பத்மப்ரியா .... .
appadi padam இருந்தால் அழைப்பீர்களா ? முறையா? அடக்க முடியவில்லை என்றால் வேறு வழிகள் இருக்கு
appadi padam இருந்தால் படுக்கைக்கு அழைப்பீர்களா ? முறையா?
தமிழ் பட உலகை பற்றி கமிட்டி அறிக்கை ஏதேனும் உண்டா .
நம்ம கேள்வி படாத 4 பேர் பெரு வெளில வரும் அம்புட்டுதேன். நமக்கே தெரிஞ்ச உட்டாலக்கடி வேல பாத்த யாரும் அதுல இருக்க மாட்டாங்க. கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி ஸ்ரீ ரெட்டி இதே குற்றச்சாட்டை தெலுகு பட உலகிலும் பல தமிழ் நடிகர்கள் மேலயும் வச்சாங்க ? என்ன நடந்தது ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. எதுவும் நடக்காதுன்னு தப்பு பண்ணறவனுக்கு நல்லா தெரியும்.
Tamil cine field is filled with holiest people as they mind own business . Their objective is only to become Chief Minister if not make enough money for next two generations by hook or crook.