வாசகர்கள் கருத்துகள் ( 13 )
அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா வருபவர்கள் கூட இவ்வளவு பணம் கொடுத்து வாழ்க்கையை அனுபவிப்பார்களா என்றால் சந்தேகம் தான். இந்தியாவில் திருட்டு தனமா எளிதில் சமபாதிப்பவர்கள் தான் இப்படி செலவழிக்க முடியும். அதுவும் அரசியல்வாதிகள் தான். உண்மையா உழைத்து சம்பாதிப்பவர்கள் சிந்தித்து தஆன் செயல்படுவார்கள்.
அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா வருபவர்கள் கூட இவ்வளவு பணம் கொடுத்து வாழ்க்கையை அனுபவிப்பார்களா என்றால் சந்தேகம் தான். இந்தியாவில் திருட்டு தனமா எளிதில் சமபாதிப்பவர்கள் தான் இப்படி செலவழிக்க முடியும். அதுவும் அரசியல்வாதிகள் தான். உண்மையா உழைத்து சம்பாதிப்பவர்கள் சிந்தித்து தஆன் செயல்படுவார்கள்.
புத்தாண்டு என்பதே போலி. அந்நிய கலாச்சாரம். இனி நமது பாரம்பரிய புத்தாண்டு தொடக்க நாளை நமது வீட்டில், நமது சுற்றம், நட்புகளுடன் நமது கலாச்சார முறைப்படி மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம். அதுவே நமக்கும் நமது நாட்டுக்கும் சிறப்பு.
இந்த கட்டணத்தில் எத்தனை ஏழை மக்களுக்கு, குழந்தைகளுக்கு உணவு, உடை, படிப்பு, மருத்துவ உதவி வழங்க முடியும். எதற்கு இந்த ஆடம்பர செலவு. சிந்தியுங்கள் வாசகர்களே.
காலை உணவுடன் ஒரு இரவு தங்குவதற்கான கட்டணம்.
ஜீ ஐ வெச்சு சம்பாரிச்சவங்க மட்டுமே போகமுடியும்.
இந்திய மக்களின் பொருளாதார வளர்ச்சி அபாரமானது, நினைத்துக்கூட பார்க்க முடியாதது. வறுமை என்பது கிட்டத்தட்ட இல்லாமலே போய்விட்டது. வேறு நாட்டில் கூட இந்த அளவுக்கு கொண்டாட்ட கட்டணங்கள் இருக்க முடியாது போல. சூப்பர்.
ஆமாமா. நான் கூட ரெண்டு ரூம் போட்டிருக்கேன். அந்த பாஞ்சி லட்சத்த வெச்சுதான்.
பணம் பத்து செய்யும் பணம் இல்லாதவங்களை வச்சு செய்யும் இதுக்கு இதுதான் ஒரு உதாரணம்
விலைய பார்த்தாலே நெஞ்சு வலிக்குது
இந்த விலையெல்லாம் சாதாரண தமிழனுங்களுக்குதான் மலைப்பு ........ஆனால் விடியல் திராவிடனுங்களுக்கு இதெல்லாம் பிச்சை காசு ....அவனுங்களுக்குத்தான் இந்த கொண்டாட்டம் ....
ஆரியனாகிய நீ ,ஒரு நாளைக்கு எங்க தமிழர்களை ஒரு ஆயிரம் முறை நினைப்பாயா???? பாவம் இது உன் பூர்வ ஜென்ம பாவம்
மேலும் செய்திகள்
இன்று சேலம் - சென்னை விமான கட்டணம் உயர்வு
22-Dec-2024