வாசகர்கள் கருத்துகள் ( 13 )
No rest. They behind money. If they run behind money. It will happen. They are working more than 15 hours. They dont spend time with their family. You require money, but money is not everything.
எல்லாம் பணம் படுத்துகிறபடு நோ ரெஸ்ட். பணமா panam
கொரோனா தடுப்பூசிகள் எடுத்துள்ளனரா இவர்கள்..
எல்லாம் பணம் படுத்தும் பாடு. சுமார் எழுபது வருடங்களுக்கு முன்னர், டீ, காபி என்பது அவ்வளவாக கிடையாது. எல்லோரும், காலையில் எழுந்து புளித்த தண்ணீர் குடிப்பர். இது குடலுக்கும், ரத்த ஓட்டத்திற்கும், மிக நன்று.. என்றைக்கு டீ, காபியாக மாறியதோ, அன்றே, எல்லா வியாதிகளும், ஒட்டி கொண்டன. விலங்குகள், என்னை பயன்படுத்துவதில்லை. பொறித்த உணவுகள் சாப்பிடுவதில்லை. ஆனாலும் அதன் உடலில் கொழுப்பு, சிறிய அளவில் சேர்க்கிறது.. எப்படி... விலங்குகள் குழந்தை பருவம் தாண்டி பால் சாப்பிடுவதில்லை. மனித இனம் மட்டும் ஏன் சாப்பிடுகிறது. இதில் நிறைய விஷயங்கள் உள்ளன... கடந்த பத்து ஆண்டுகளாக, இறக்குமதி செய்ய பட்ட என்னை வகைகள் அதிகம் பயன்படுத்த படுகின்றன. இவை எல்லாம் உடல் நலத்திற்கு கேடு... பல மருத்துவமனைகளில் பார்க்கிறோம், மருத்துவர்கள், பணியாளர்கள், பேப்பர் கப்பில் டீ குடிக்கின்றனர். இது தான் மிக பெரிய கேடு. என்னை பலகாரங்கள் ஆகவே ஆகாது. தினசரி வடை, காபி என்பது மிக கேடு.. மருத்துவ வியாபாரம் கருதி இதை யாரும் சொல்வதில்லை.
கொரோனா ஊசியின் மகிமை,, நமக்கு கொடுத்த கிபிட்... கிப்ட்
விதி வலியது யாராக இருந்தாலும் விதி முடியும் பொழுது போய் சேர வேண்டியதுதான்.
அதிக பணத்தாசை. அதனால் ஓயாத உழைப்பு. சோர்வு. உடலை சரிவர பராமரிக்காதது. பரிசோதனை செய்யாதது முடிவு மரணம். இது பிற மருத்துவர்களுக்கு பாடம்.
இன்றைய தலைமுறைஉணவு பழக்க வழக்கத்தால் 2000 ஆண்டு தொடங்கும் முன்பே மாரடைப்பு தொடர்ந்து வருகிறது சிறு வயதினற்கே இதயத்துடிப்பு நின்று விடுகிற அபாயம் உள்ளது அது இதய மருத்துவர்களையும் விட்டு வைக்கவில்லை!!! இறைவன் செயலா அல்லது வேறு காரணங்களா என்பதை கண்டறிய முடியவில்லை என மருத்துவர்களே விவாதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்
பல ஆண்டுகளுக்கு முன் மும்பையில் இதய அறுவை சிகிச்சையில் பெயர் பெற்ற பிரபல டாக்டர் நீத்து மாண்ட்கே என்பவரின் விரிவுரை நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். அவர் சொன்னமுக்கிய வார்த்தைகள் ஓயாத உழைப்பு அமைதி இன்மை, பதற்றம் போன்றவை இதயநோய்க்கு வித்திடும். அவரே ஒரு நாளைக்கு 15 மணி நேரம் உழைக்கக்கூடியவர். அவர் பல நூறு கோடி ரூபாய் மதிப்பில் ஒரு பெரிய இதய நோய் சிறப்பு மருத்துவ மனை திறக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். அவர் சிவசேனா தலைவர் பால் டாக்கரேவுக்கு சிகிச்சை அளித்தவர் . ஆனாலும் மருத்துவமனைக்கு வேண்டிய அனுமதிகள் கிடைப்பதில் தாமதம் . வட்டி ஏறிக்கொண்டே போய் அந்தக்கவலையிலேயே 52 வயதிலேயே மாரடைப்பில் காலமானார். எல்லோருக்கும் அறிவுரைகள் வழங்கி தானே அதன் படி நடக்காமல் இருந்ததன் விளைவு. தற்பொழுது கோகிலாபென் அம்பானி மருத்துவமனையாக செயல் பட்டுக் கொண்டிருக்கிறது.
நாடு கற்காலத்தை நோக்கி பின்னோக்கி செல்கிறது . பேப்பரில் பிரச்சாரத்தில் மட்டும்தான் முன்னோக்கி செல்கிறது
அல்சரில் அவதிப்பட்டு காலத்தை கழி